Articles by: RAJA

சுற்றுலாத்துறை மற்றும் இந்திய புவியியல் துறை அலுவலர்கள் சாத்தனூர் தேசிய கல்மரப் பூங்காவில் ஆய்வு

சுற்றுலாத்துறை மற்றும் இந்திய புவியியல் துறை அலுவலர்கள் சாத்தனூர் தேசிய கல்மரப் பூங்காவில் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க சாத்தனூர் தேசிய கல்மரப் பூங்காவினை சுற்றுலாத்துறை மற்றும் இந்திய புவியியல் துறை அலுவலர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். கல்மரப் பூங்காவில்[Read More…]

by September 12, 2015 0 comments Perambalur

கோமாதா பூஜை, பிரம்மரிஷி மலையில் நாளை துவங்கி 51 நாட்கள் நடைபெறுகிறது

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் நாளை கோமாதா பூஜை நடைபெறுகிறது. உலக மக்கள் நலன் வேண்டியும், முறையான மழை வேண்டியும், இயற்கை[Read More…]

by September 12, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் நகர திமுக சார்பில் நீதி கேட்கும் பட்டிமன்றம் இன்று மாலை நடைபெறுகிறது.

பெரம்பலூர் நகர திமுக சார்பில் நீதி கேட்கும் பட்டிமன்றம் இன்று மாலை நடைபெறுகிறது.

பெரம்பலூர்: பெரம்பலூர் நகர திமுக சார்பில் நீதி கேட்கும் பேரணி விளக்க பட்டிமன்றம் கூட்டம், பெரம்பலூர் நகர செயலாளர் எம்.பிரபாகரன் தலைமையில் நடைபெறுகிறது. நகர துணை செயலாளர்[Read More…]

by September 12, 2015 0 comments Perambalur

மின்விளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கி கிடக்கும் புறவழிச்சாலை சாலை

பெரம்பலூர்: பெரம்பலூர் புறவழிச்சாலையில் கோனேரிப்பாளையம் அருகே உள்ள ஆத்தூர் சந்திப்புச் சாலையில் ஒளிர்ந்து கொண்டிருந்த மின்விளக்குகள் கடந்த பல நாட்களாக ஒளிராமல் இருந்து வருகிறது. இதனால் அப்பகுதி[Read More…]

by September 12, 2015 0 comments Perambalur
16 வகையான பொருட்கள் அடங்கிய அம்மா பெட்டகத்தை தாய்மார்களுக்கு வழங்கினார் ஆட்சியர் தரேஸ்அஹமது

16 வகையான பொருட்கள் அடங்கிய அம்மா பெட்டகத்தை தாய்மார்களுக்கு வழங்கினார் ஆட்சியர் தரேஸ்அஹமது

பெரம்பலூர் : 16 வகையான பொருட்கள் அடங்கிய அம்மா குழந்தை நல பரிசுபெட்டகம் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ் அஹமது, பங்பேற்பு தமிழக முதலமைச்சர்[Read More…]

by September 12, 2015 0 comments Perambalur
கல்விக்காக உங்களுக்கு தேவைப்படும் எந்த உதவியையும் தயங்காமல் தெரியப்படுத்தலாம் : விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில் ஆட்சியர் பேச்சு

கல்விக்காக உங்களுக்கு தேவைப்படும் எந்த உதவியையும் தயங்காமல் தெரியப்படுத்தலாம் : விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில் ஆட்சியர் பேச்சு

பெரம்பலூர் : பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழக்கணவாய் அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் பயிலும் 101 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் மருதராஜா முன்னிலையில்[Read More…]

by September 11, 2015 0 comments Perambalur

தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்து போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு

பெரம்பலூர் : வேப்பந்தட்டையை அருகே உள்ள அனுக்கூரில் ஒரு சமுதாய தலைவரைப் பற்றி தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்து மர்ம நபர்கள் போஸ்டர் அடித்து நேற்று நள்ளிரவில்[Read More…]

by September 11, 2015 0 comments Perambalur

கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடத்திற்கு பதிவுதாரர்கள் தங்களது கல்வித்தகுதியினை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் – ஆட்சிளர் தரேஸ்அஹமது தகவல்.

கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடத்திற்கு பதிவுதாரர்கள் தங்களது கல்வித்தகுதியினை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியர் தரேஸ்அஹமது தகவல். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தமிழ்நாடு[Read More…]

by September 11, 2015 0 comments Perambalur

அரும்பாவூர் அருகே மண்எண்ணெய் ஸ்டவ் வெடித்து விவசாயி சாவு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள பெரியம்மாபாளையத்தை சேர்ந்தவர் ராஜரத்தினம் (32) விவசாயி. இவர் நேற்று தனது வீட்டில் உள்ள மண்எண்ணெய் ஸ்டவ் பழுது ஏற்பட்டதால்[Read More…]

by September 10, 2015 0 comments Perambalur

குடிநீர் கேட்டு கிராம மக்கள் பேருந்தை சிறைபிடித்தனர்.

பெரம்பலூர்: மங்கலமேடு அருகே உள்ள எறையூர் ஊராட்சியில் உள்ளது எஸ்.எல்.ஆர் காலணி உள்ளது. இந்த பகுதிக்கு கடந்த 2 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை எனக்கூறி அந்த[Read More…]

by September 10, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!