Articles by: RAJA

கிருஷ்ணர் பிறந்த நாளை முன்னிட்டு எசனையில் உறியடி திருவிழா

கிருஷ்ணர் பிறந்த நாளை முன்னிட்டு எசனையில் உறியடி திருவிழா

பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தில் கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று உறியடி திருவிழா நடைபெற்றது. வலுக்கும் மரம் தழுவுதல் விளையாட்டு முன்னதாக நடைபெற்றது. இதில் ஏராளமான[Read More…]

by September 7, 2015 0 comments Perambalur
பெரம்பலூர்: மங்களமேடு அருகே மணல் லாரி – கார் மோதி விபத்து; மனைவி சாவு – கணவர் படுகாயம்!

பெரம்பலூர்: மங்களமேடு அருகே மணல் லாரி – கார் மோதி விபத்து; மனைவி சாவு – கணவர் படுகாயம்!

Perambalur: Sand truck-car collision near Mangalamedu; Wife dead – husband seriously injured!

by September 7, 2015 0 comments Perambalur

பெண்ணகோணத்தில் 150 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன்களை வழங்கினார் எம்.பி சந்திரகாசி

.பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்திற்குப்பட்ட பெண்ணகோனத்தில் 150 பயனாளிகளுக்கு விலையில்லா பேன், மிக்சி,கிரைண்டர்களை சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது; தமிழக முதலமைச்சரின்[Read More…]

by September 7, 2015 0 comments Perambalur
11 நரிக்குறவ இன மக்களுக்கு நல வாரிய அட்டை ஆட்சியர் வழங்கினார்.

11 நரிக்குறவ இன மக்களுக்கு நல வாரிய அட்டை ஆட்சியர் வழங்கினார்.

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்திற்குட்ப்பட்ட 11 நரிக்குறவ இனமக்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள்[Read More…]

by September 7, 2015 0 comments Perambalur

பெருமுத்தூர் கிராமத்தில் மருத்துவ முகாம் 1285 நபர்கள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம் பெருமத்தூர் கிராமத்தில் 1285 நபர்கள் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சரின் சிறப்பு மருத்துவமுகாமினை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி இன்று துவக்கி வைத்தார்.[Read More…]

by September 7, 2015 0 comments Perambalur

ராஸ்ட்ரிய இந்திய மிலிடரி கல்லூரியில் (RIMC) எட்டாம் வகுப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

மாவட்ட ஆட்சித்தலைவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: உத்ரா கண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ராஸ்ட்ரிய இந்திய மிலிடரி கல்லூரியில் எட்டாம் வகுப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.[Read More…]

by September 7, 2015 0 comments Perambalur

இந்திய விமானப்படையில் சேர திருமணமாகாத இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் ; ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பு : 20-09-2015 முதல் 24-09-2015 வரை இந்திய விமானப்படையில் எண்.8, ஏர்மென் தேர்வுமையம், விமானப்படை தளம், கிழக்கு[Read More…]

by September 7, 2015 0 comments Perambalur

ரூ.33 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட யோகா மற்றும் இயற்கை நல மருத்துவ பிரிவை காணொளி காட்சி மூலம் முதல்வர் திறப்பு.

பெரம்பலூர் : இன்று தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.33 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட யோகா மற்றும் இயற்கை நல மருத்துவ[Read More…]

by September 7, 2015 0 comments Perambalur

சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு :ஆட்சியர் தகவல்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பயிலும் கிறித்துவர் இஸ்லாமியர் புத்த[Read More…]

by September 7, 2015 0 comments Perambalur

தீக்குளித்த மாஸ்டர் மனைவி மரணம், கோட்டாச்சியர் விசாரனை

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அடைக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவர் அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் மாஸ்டராக உள்ளார். இவரது மனைவி[Read More…]

by September 7, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!