Articles by: RAJA

விநாயகர் சதுர்த்தி விழா : 156 இடங் களில் இன்று நிறுவப்பட்டு வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

விநாயகர் சதுர்த்தி விழா : 156 இடங் களில் இன்று நிறுவப்பட்டு வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் நகரம் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் அருகே வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன் னிட்டு மாவட்ட முழுவதும் இன்று[Read More…]

by September 17, 2015 0 comments Perambalur

கோ-ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை : நாளை ஆட்சியர் தரேஸ் அஹமது துவக்கி வைக்கிறார்.

கோ ஆப் டெக்சின் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை விழா நாளை ஆட்சியர் தரேஸ் அஹமது துவக்கி வைக்கிறார். பெரம்பலூர் ; பெரம்பலூர் நகரில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட[Read More…]

by September 17, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் 80 சதவீதம் ஆதார் அட்டைகள் பணி முடிவுபெற்றது – மாவட்ட ஆட்சியர் தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் 80 சதவீதம் ஆதார் அட்டைகள் பணி முடிவுபெற்றது – மாவட்ட ஆட்சியர் தகவல்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் 80 சதவீதம் ஆதார் அட்டைகள் பணி முடிவுபெற்றது – மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தகவல் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துவக்கப்பள்ளியில் மாணவ,[Read More…]

by September 17, 2015 0 comments Perambalur
பெரியார் பிறந்த நாள்

பெரியார் பிறந்த நாள்

பெரம்பலூரில், தந்தை பெரியாரின் 137வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. தி.மு.க பொதுக்குழு உறுப்பினரும், ஓவியருமான கி.முகுந்தன் தலைமையில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில்,[Read More…]

by September 17, 2015 0 comments Perambalur

செப்.15, 16 ஆகிய இருநாட்கள் விடுமுறை

வாசகர்களே வணக்கம். எங்கள் வீட்டில் திருமணம் நடைபெறுதால், காலை மலர் வரும் செப்.15, 16 ஆகிய இரு நாட்கள் மலராது. மீண்டும், வழக்கம் போல் 17 ஆம்[Read More…]

by September 14, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துவது தொடர்பான பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு

பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துவது தொடர்பான பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு

பெரம்பலூர் : இன்று பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பாக, பெரம்பலூரில் உள்ள முத்துகிருஷ்ண திருமண மண்டபத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்திரா தலைமையில், பெரம்பலூர்[Read More…]

by September 14, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் ஆயுதப்படையில் காவலருக்கான பல் பொருள் அங்காடி திறக்கப்ட்டது

பெரம்பலூர் ஆயுதப்படையில் காவலருக்கான பல் பொருள் அங்காடி திறக்கப்ட்டது

பெரம்பலூர் மாவட்ட காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி, தமிழ்நாடு காவல் துறை சார்பில் துவக்கபட்டது. அதனை மாவட்ட கண்காணிப்பாளர் சோனல்சந்திரா திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.[Read More…]

by September 14, 2015 0 comments Perambalur
பவர்டில்லரை பயனாளிக்கு வழங்கினார் ஆட்சியர்.

பவர்டில்லரை பயனாளிக்கு வழங்கினார் ஆட்சியர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைத் தீர்க்கும் கூட்டத்தில் தோட்டக் கலைத்துறை மூலம், பவர்டில்லரை பயனாளிக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது வழங்கினார். துணை[Read More…]

by September 14, 2015 0 comments Perambalur
அகரம் கிராமத்தில் சிறப்பு மனு நீதி நாள் நிறைவு முகாம் செப்.16 ஆம் நடைபெறுகிறது.

அகரம் கிராமத்தில் சிறப்பு மனு நீதி நாள் நிறைவு முகாம் செப்.16 ஆம் நடைபெறுகிறது.

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் 33 அகரம் கிராமத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வரும் செப்.16 ஆம் நடைபெறுகிறது. Share on: WhatsApp

by September 14, 2015 0 comments Perambalur
பால் உற்பத்தியாளர்கள் திருத்தியமைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நலநதி பெறும் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு

பால் உற்பத்தியாளர்கள் திருத்தியமைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நலநதி பெறும் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு

பெரம்பலூர் : தமிழக பால்வளத்துறையின் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கென்று திருத்தியமைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நலநதி பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. பால்[Read More…]

by September 14, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!