Articles by: RAJA

தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் மாநில அளவில் முதலிடம்

பெரம்பலூர்: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் நடைபெற்று முடிந்த 2014-&2015 ஏப்ரல் அரசு வாரிய தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.[Read More…]

by June 6, 2015 0 comments Perambalur
மானியத்தில் வழங்கப்பட்ட சூரிய ஒளி கூடார உலர்த்தி ஆட்சியர் ஆய்வு

மானியத்தில் வழங்கப்பட்ட சூரிய ஒளி கூடார உலர்த்தி ஆட்சியர் ஆய்வு

வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் மானியத்தில் வழங்கப்பட்ட சூரிய ஒளி கூடார உலர்த்தி மூலம் பழங்களை உலர வைக்கும் பணி பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மைத்துறையின்[Read More…]

by June 6, 2015 0 comments Perambalur

பெரம்பலூரில் உலக சுற்றுச்சூழல் தினம்

படவிளக்கம்: ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள மையப் பகுதியில் பூச்செடிகள் நடும் பணியை தொடக்கி வைக்கிறார் நகர்மன்றத் தலைவர் சி. ரமேஷ். உடன், சூப்பர் – 30[Read More…]

by June 6, 2015 0 comments Perambalur

திராவிட இயக்க உணர்வோடு செயல்பட்டவர் சுலோச்சனா – திமுக தலைவர் கருணாநிதி இரங்கல்

சென்னை: இன்று திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: தந்தை பெரியார் அவர்களின் அண்ணன் மருமகளும், பேரறிஞர் அண்ணா அவர்களின் தம்பிமார்களில் ஒருவரும், என் அன்பு நண்பருமான[Read More…]

by June 6, 2015 0 comments Perambalur

எம்.பி., குமார் சொத்துக்களை அபகரிக்க முயற்சிப்பதாக மறைந்த அமைச்சர் மரியம்பிச்சையின் மனைவி புகார்

திருச்சி: திருச்சி அதிமுக எம்.பி., குமார் தன்னுடைய சொத்துக்களை கைப்பற்ற முயற்சி செய்வதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் மறைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மரியம்பிச்சையின் மனைவி கஸ்தூரி[Read More…]

by June 6, 2015 0 comments Perambalur

அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பொழிய வாய்ப்பு. – மழைராஜ்.

பெரம்பலூர்: இயற்கை ஆய்வாளர் மழைராஜ் தெரிவித்துள்ளதாவவது: தென் கர்நாடகாவில் கன மழைக்கான வாய்ப்புள்ளதால், இன்று மாலை மற்றும் இரவு நேரத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, ஈரோடு,[Read More…]

by June 6, 2015 0 comments Perambalur
புரட்சி பாரதம் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளராக வெள்ளையன் நியமனம்

புரட்சி பாரதம் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளராக வெள்ளையன் நியமனம்

பெரம்பலூர்: புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளராக வெள்ளையன் நியமனம். புரட்சி பாரதம் தலைவர் பூவை.எம்.ஜெகன்மூர்த்தி அறிவித்துள்ளதாவது: பெரம்பலூரை சேர்ந்த ஆர். வெள்ளையன், புரட்சி பாரதம் கட்சியின்[Read More…]

by June 6, 2015 0 comments Perambalur
ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் தாயார் சுலோச்சனா சம்பத் காலமானார்!!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் தாயார் சுலோச்சனா சம்பத் காலமானார்!!

சென்னை : ஈ.வி.கே.சம்பத்தின் மனைவியும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் தாயாருமான சுலோச்சனா சம்பத் இன்று காலை காலமானார்.அவருக்கு வயது 86. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த[Read More…]

by June 6, 2015 0 comments Perambalur
நாளை : எசனை வேணுகேபால் , பெருமாள் கோவில்களின் குடமுழுக்கு விழா

நாளை : எசனை வேணுகேபால் , பெருமாள் கோவில்களின் குடமுழுக்கு விழா

பெரம்பலூர்: எசனை கிராமத்தில் புதுப்பிக்க்பட்டுள்ள வேணுகோபால் மற்றும் பெருமாள் சுவாமி கோவில் குடமுழுக்கு விழா ஞாயிற்று கிழமை நாளை காலை நடைபெறுகிறது. Share on: WhatsApp

by June 6, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் மரக்கன்று நடும் விழா

பெரம்பலூரில் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் மரக்கன்று நடும் விழா

பெரம்பலூர், ஜூன் 5: பெரம்பலூர் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்து, ஆட்சியர் அலுவலகம்[Read More…]

by June 5, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!