Awareness Rally of Perambalur Firefighters to Celebrate Diwali Safely!
பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சார்பில், பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவது குறித்த இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட அலுவலர் அம்பிகா கொடியசைத்து தொடங்கி வைத்தார். தீயணைப்பு நிலையத்தில் தொடங்கி பேரணி, பழையபேருந்து நிலையம் வரை சென்று திரும்பியது.