வச்சான்யா ஆப்பு……..வாட்ஸ் அப் –
வதந்திகளைத் தடுக்க இந்தியாவில் இனி ஒருவர் 5 முறை மட்டுமே ஃபார்வேர்டு செய்யும் வகையில், புதிய கட்டுப்பாடுகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் 20 கோடி[Read More…]
வதந்திகளைத் தடுக்க இந்தியாவில் இனி ஒருவர் 5 முறை மட்டுமே ஃபார்வேர்டு செய்யும் வகையில், புதிய கட்டுப்பாடுகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் 20 கோடி[Read More…]
தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகைகளை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என தென்சென்னை மக்களவை உறுப்பினர் ஜெயவர்த்தன் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா[Read More…]
2009-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை அப்போதைய ஆளும் கட்சித் தலைவரான சோனியா காந்தி நிறைவேற்றத் தவறி விட்டதாக[Read More…]
தமிழக அரசு மீது தேவையில்லாமல் குற்றஞ்சாட்டுவது, மத்தியில் இருப்பவர்களுக்கு வழக்கமாகிவிட்டதாகவும், தங்கள் தரப்பு கிளர்ந்து எழுந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.சென்னை மெரீனா[Read More…]
சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் 200-வது ஆண்டு விழாவினை முன்னிட்டு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் வண்ண பலூன்களை[Read More…]
புரசைவாக்கத்தில் அமைய உள்ள மெட்ரோ ரெயில் பாதை திட்டத்தை மாற்றாவிட்டால் பெரும் போராட்டத்தில் மக்கள் ஆதரவுடன் குதிப்போம் என வியாபாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலை[Read More…]
விளம்பர நிறுவனத்திடம் வாங்கிய கடன் பாக்கியை திருப்பி செலுத்தாத வழக்கில், லதா ரஜினிகாந்த் விசாரணை எதிர்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. 2014 ஆம் ஆண்டு ரஜினியின்[Read More…]
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவால் கூடுதலாக 39 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள் என்று[Read More…]
ஊழல் ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு அடிப்படையில் தமிழகத்தில் வலிமையான கூட்டணி அமைக்கப்படும் என்றும், ஊழலில் ஈடுபடாத கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என்றும் பாஜக தேசிய தலைவர்[Read More…]
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் ஆய்வை உயர் அதிகாரிகள் இரண்டாவது நாளாக புறக்கணித்தனர். புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டது முதல் தொடர்ந்து மாநிலத்தில் அரசின் திட்டங்களை[Read More…]
kaalaimalar2@gmail.com |
9003770497 This function has been disabled for News - Kalaimalar.