Perambalur

பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அருந்தானிய உணவகம் திறப்பு இன்று நடைபெற்றது.

பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அருந்தானிய உணவகம் திறப்பு இன்று நடைபெற்றது.

அருந்தானிய உணவகத்தை குத்து விளக்கேற்றி திறந்து வைக்கிறார் சுழலியல் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா. பெரம்பலூர் : பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், அருந்தானிய உணவகம் திறப்பு விழா[Read More…]

by June 26, 2015 0 comments Perambalur
Just in ; பெரம்பலூர் அகதிகள் முகாமில் இந்துக்களை மதம் மாற்றுவதை தடை செய்யக்கோரி சாகும் வரை உண்ணாவிரதம்

Just in ; பெரம்பலூர் அகதிகள் முகாமில் இந்துக்களை மதம் மாற்றுவதை தடை செய்யக்கோரி சாகும் வரை உண்ணாவிரதம்

பெரம்பலூர்: முதல் தகவல்: பெரம்பலூர் அகதிகள் முகாமில் இந்துக்களை மதம் மாற்றம் செய்வதை கணடித்து சற்குணா ராஜா என்பவர் சாகும் வரை உண்ணாவிரதம் துவக்கி உள்ளார். Share[Read More…]

by June 26, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் செய்தித்துளிகள்:

பெரம்பலூர் செய்தித்துளிகள்:

*பெரம்பலூர் ஆவின் குளிரூட்டு நிலையம் முன் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில்[Read More…]

by June 25, 2015 0 comments Perambalur
காவல் துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

காவல் துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் : பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை முன்பு , காவல் துறையினரைக் கண்டித்து, பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று[Read More…]

by June 24, 2015 0 comments Perambalur
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்கடனுக்கு வட்டி மானியம் வழங்க வலியுறுத்தல்

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்கடனுக்கு வட்டி மானியம் வழங்க வலியுறுத்தல்

மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பேசுகிறார் மாநிலச் செயலர் ஆர். ராஜாசிதம்பரம். பெரம்பலூர் : தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்கடனுக்கு வட்டி மானியம் தொடர்ந்து வழங்க வேண்டும் என, தமிழக[Read More…]

by June 24, 2015 0 comments Perambalur

வ.களத்தூர் அருகே குடும்பத்தகராறில் எலிமருந்து சாப்பிட்டு விவசாயி தற்கொலை

பெரம்பலூர் : வ.களத்தூர் அருகே உள்ள திருவாலந்துறை சிராமத்தைச் சேர்ந்தவர் அர்ச்சுணன (52). விவசாயியான இவருக்கும் அவரது மனைவி மாரியாயிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால்[Read More…]

by June 24, 2015 0 comments Perambalur

வழக்கறிஞர்கள் 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, காவல் துறையை கண்டித்து வழக்குரைஞர்கள் 2- வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட[Read More…]

by June 23, 2015 0 comments Perambalur

ஜூலை 1 முதல் 21 வரை பயிர்க்கடன் வழங்கும் சிறப்பு முகாம்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் பயிர்கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் ஜுலை 1 முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற[Read More…]

by June 23, 2015 0 comments Perambalur

ADVT: பெரம்பலூர் அருகே தொழிற்சாலை விற்பனைக்கு

ஈரோகான் டைல்ஸ், பேவர்ஸ்மிஷின், ரப்பர் மோல்டு, ஹாலோபிளாக்ஸ், ஹைட்ராலிக் மிஷின் அனைத்து அளவுகளிலும் உள்ள மோல்டுமிக்சர் மிஷின், கலர் மிஷின், ஜெனரேட்டர் மற்றும் அனைத்து வகை சிமென்ட்[Read More…]

by June 23, 2015 0 comments Perambalur

Just in: இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் வழக்கில் விடுதலையாகும் வாய்ப்பு !

பெரம்பலூர்: பெரம்பலூர் போலீஸ் இன்பெக்டராக பணிபுரிந்த சிவசுப்ரமணியன் விடுதலையாக வாய்ப்பு. அரை மணி நேரம் கழித்து முழுவிவரம் தெரிய வரும்…. Share on: WhatsApp

by June 23, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!