Perambalur

மேலமாத்தூர் , கீழமாத்தூரில் 1320 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டன.

மேலமாத்தூர் , கீழமாத்தூரில் 1320 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டன.

பெரம்பலூர்: தமிழக முதலமைச்சரின் சிறப்புத் திட்டங்களின் கீழ், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம் மேலமாத்தூர் மற்றும் கீழமாத்தூர் ஊராட்சிய சேர்ந்நத ஆயிரத்து320 இல்லத்தரசிகளுக்கு விலையில்லா கிரைண்டர், மிக்சி,[Read More…]

by November 1, 2015 0 comments Perambalur

ஆதர் அட்டைக்கான விண்ணப்பங்கள் தீர்ந்து போனது!

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் இன்று விடுமுறை என்பதால் ஏராளமானோர் புகைப்படம் எடுத்துக் கொள்ள பல்வேறு[Read More…]

by November 1, 2015 0 comments Perambalur
பின்தாளடி பட்டத்தில் நெல்நடவு பணி பெரம்பலூர் மாவட்டத்தில் துவங்கியது.

பின்தாளடி பட்டத்தில் நெல்நடவு பணி பெரம்பலூர் மாவட்டத்தில் துவங்கியது.

பெரம்பலூர் : அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான காலம், பின்தாளடி பட்டம். 115 முதல் 120 நாட்கள் வயது கொண்ட குறுகிய கால நெல்[Read More…]

by November 1, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் அரசு வழங்கிய விலையில்லா பொருட்கள் இணைய தளத்தில் விலைக்கு வந்தன!

பெரம்பலூரில் அரசு வழங்கிய விலையில்லா பொருட்கள் இணைய தளத்தில் விலைக்கு வந்தன!

Exculsive NEWS: only on kaalaimalar.com பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் வழங்கப்பட்ட விலையில்லா மிக்சி கிரைண்டர், பேன் ஆகியவை இணைய தளத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள சம்பவம் ஆச்சரியப்படுத்தி[Read More…]

by November 1, 2015 0 comments Perambalur
கீழமாத்தூரில் கட்டப்பட்ட பொதுமக்கள் சேவைமையத்தை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி திறந்து வைத்தார்.

கீழமாத்தூரில் கட்டப்பட்ட பொதுமக்கள் சேவைமையத்தை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி திறந்து வைத்தார்.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம் கீழமாத்தூர் ஊராட்சியில் ரூ12.80 இலட்சம் மதிப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள பொதுமக்கள் சேவைமையத்தினை[Read More…]

by November 1, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் அதிமுகவினரின் மக்கள் சந்திப்பு பயணம் : ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அதிமுகவினரின் மக்கள் சந்திப்பு பயணம் : ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர்: தமிழக அரசின் நான்கான்டு சாதனைகளை விளக்கும் வகையில் “மக்கள் சந்திப்பு பயணம்” இன்று மாவட்டத்தின் பல்வேறுப் பகுதிகளில் அதிமுக சார்பில் நடத்தினர். தமிழக அரசின் கடந்த[Read More…]

by October 31, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலத்திற்கு சட்ட அலுவலர் பணி!

பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு அரசு அலுவலர், நீதிமன்றப் பணிகளில் சட்ட ஆலோசனைகள் வழங்க சட்ட அலுவலர் நியமிக்கப்பட உள்ளார். இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சோனல்சந்திரா[Read More…]

by October 31, 2015 0 comments Perambalur
தேசிய ஒருமைப்பாட்டு தின விழிப்புணர்வு பேரணி

தேசிய ஒருமைப்பாட்டு தின விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூர்: பெரம்பலூரில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட தேசிய ஒருமைப்பாட்டு தின விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் பிரதமர்[Read More…]

by October 31, 2015 0 comments Perambalur

தடங்கலுக்கு வருந்துகிறோம்…

அன்புள்ள வாசகர்களே! தொழில் நுட்ப கோளாறு காரணமாக இணைய தளத்தில் செய்தி பதிவேற்றம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. . இன்னும் சில மணி நேரங்களில் சரி செய்ய[Read More…]

by October 31, 2015 0 comments Perambalur

தமிழக அரசின் நான்கான்டு சாதனைகளை விளக்கும் மக்கள் சந்திப்பு பயணம்: அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் ஆர்.டி.இராமச்சந்திரன் அழைப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறயிருக்கும் தமிழக அரசின் நான்கான்டு சாதனைகளை விளக்கும் மக்கள் சந்திப்பு பயணத்திற்கு, கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென அதிமுக[Read More…]

by October 30, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!