Perambalur

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாய்வு கார்ப்ரேஷன் நிறுவனத்தில் சேர முன்னாள் படைவீரர்களுக்கு வாய்ப்பு – மாவட்ட ஆட்சியர் தகவல்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாய்வு கார்ப்ரேஷன் நிறுவனத்தில் செக்யூரிட்டி சூப்பர்வைசர், ஜீனியர் செக்யூரிட்டி சூப்பர்வைசர்[Read More…]

by September 30, 2015 0 comments Perambalur

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்கள் மூடி விடுமுறையாக (DRY DAY) மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு[Read More…]

by September 30, 2015 0 comments Perambalur
தேசிய அளவில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவியை ஆட்சியர் பாராட்டினார்

தேசிய அளவில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவியை ஆட்சியர் பாராட்டினார்

பெரம்பலூர் :திருச்சி மாவட்டம், கொங்குநாடு பொறியியல் கல்லூரியில், அகில இந்திய அளவில் நடைபெற்ற தடகள போட்டியில் பெரம்பலூர் ரோவர் கல்லூரியை சேர்ந்த மாணவி ஆ.நிரோஷா குண்டு எறிதல்[Read More…]

by September 30, 2015 0 comments Perambalur
கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட… நவீன எரிவாயு தகன மேடை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இன்று வந்தது.

கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட… நவீன எரிவாயு தகன மேடை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இன்று வந்தது.

பெரம்பலூர் : பெரம்பலூர் நகராட்சியில் கடந்த திமுக ஆட்சியில் ரூ. 60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட நவீன எரிவாயு தகனமேடை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டு பணி இன்று[Read More…]

by September 30, 2015 0 comments Perambalur

தாட்கோ மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்களைப் பெற தகுதி வாய்ந்த ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்தள்ளதாவது ; தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த நபர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் எண்ணற்ற[Read More…]

by September 30, 2015 0 comments Perambalur
வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலகத்தில் திட்டமிடல் பயிற்சி

வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலகத்தில் திட்டமிடல் பயிற்சி

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தீவிர பங்களிப்புடன் கூடிய[Read More…]

by September 29, 2015 0 comments Perambalur

முன்விரோதம் காரணமாக ஊராட்சி பணியாளரை தாக்கிய 2 பேர் கைது.

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெற்குணத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 27). இவர் நூத்தப்பூர் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணி செய்து வருகிறார். இந்நிலையில்[Read More…]

by September 29, 2015 0 comments Perambalur

சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் : பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் எதிரே, இலங்கைக்கு எதிராக ஐ.நா. மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி,[Read More…]

by September 29, 2015 0 comments Perambalur
விசுவக்குடி நீர்த்தேக்கப் பணிகள் குறித்து தலைமைப் பொறியாளர் ஆய்வு

விசுவக்குடி நீர்த்தேக்கப் பணிகள் குறித்து தலைமைப் பொறியாளர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகாவில், கல்லாற்றின் குறுக்கே பொதுப்பணித்துறை சார்பாக செம்மலை, பச்சமலை ஆகியமலைகளை இணைத்து விசுவக்குடி நீர்த்தேக்கம் அமைக்கும் பணி நடந்துவருகிறது. இந்தப் பணிகளின் முன்னேற்றம்[Read More…]

by September 29, 2015 0 comments Perambalur

“செட்டிகுளம் வெங்காய வணிக வளாகத்தில் “5 டன்கிலோ சின்ன வெங்காயம் ரூ 1.58 லட்சத்திற்கு ஏலம்” : மாவட்ட ஆட்சியர் தகவல்

பெரம்பலூர் : செட்டிகுளம் வெங்காய வணிக வளாகத்தில் இன்று திறந்த முறை ஏலம் நடத்தப்பட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு : செட்டிகுளம் வெங்காய[Read More…]

by September 29, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!