Perambalur

புறா பிடிக்க போய் கிணற்றுக்குள் சிக்கிய சிறுவன் உயிருடன் மீட்பு

புறா பிடிக்க போய் கிணற்றுக்குள் சிக்கிய சிறுவன் உயிருடன் மீட்பு

பெரம்பலுார் : பெரம்பலுார் அருகே உள்ள அருமடல் கிராமத்தில் உள்ள சருக்குபாலம் பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன் மகன் சதீஸ் (12), இவர் அப்பகுதியில் உள்ள பஞ்சாயத்து யூனியன்[Read More…]

by October 1, 2015 0 comments Perambalur

வெப்ப சலனம் காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து நிலவும் வெயில் காரணமாக அடிக்கடி ஏற்படும்[Read More…]

by October 1, 2015 0 comments Perambalur
டெங்கு காய்ச்சல் தொடர்பான முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டம்

டெங்கு காய்ச்சல் தொடர்பான முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டம்

டெங்கு காய்ச்சல் தொடர்பான முன்னேற்பாடு ஆய்வுக்கூட்டம் சார் ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சார் ஆட்சியர் மதுசூதன்ரெட்டி[Read More…]

by October 1, 2015 0 comments Perambalur

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பு : பெரம்பலூர் ; எஸ்.எஸ்.எல்.சி வகுப்பில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை வேலைவாய்பபு அலுவலகத்தில்[Read More…]

by October 1, 2015 0 comments Perambalur

மனைவி மாயம்: கணவர் போலீசில் புகார்

பெரம்பலூர்: குன்னம் அருகே காணாமல் போன தனது மனைவியை கண்டு பிடித்து தரக்கோரி அவரது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே[Read More…]

by September 30, 2015 0 comments Perambalur
குன்னம் அருகே தீ விபத்து: 1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

குன்னம் அருகே தீ விபத்து: 1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அந்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன்(55), ராமசாமி(58) மாணிக்கம்(50) இவர்கள் மூவரும் அதே ஊரிலுள்ள குளத்தங்கரையில் கீற்று கொட்டகையால்[Read More…]

by September 30, 2015 0 comments Perambalur

வேளாண் கருவிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூர் : ஒகளூர் கிராமத்தில் வேளாண் கருவிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஒகளூர் கிராமத்தில் வேளாண்மை பொறியியல் (தொழில்[Read More…]

by September 30, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் அருகே முன்னே சென்ற லோடு ஆட்டோ மீது டெம்போ டிராவலர் மோதி விபத்து: சென்னையை சேர்ந்த இருவர் படுகாயம்

பெரம்பலூர் ; பெரம்பலூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முன்னே சென்ற லோடு ஆட்டோ மீது டெப்போ டிராவலர் மோதி ஏற்பட்ட விபத்தில் சென்னையை[Read More…]

by September 30, 2015 0 comments Perambalur
கீழப்பெரம்பலூர், முருக்கன்குடி கிராமங்களில் 3,099 பயனாளிகளுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர்கள் வழங்கப்ட்டது.

கீழப்பெரம்பலூர், முருக்கன்குடி கிராமங்களில் 3,099 பயனாளிகளுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர்கள் வழங்கப்ட்டது.

பெரம்பலூர் : கீழப்பெரம்பலூர், முருக்கன்குடி கிராமங்களில் 3,099 பயனாளிகளுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர்களை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி வழங்கினார். தமிழக முதலமைச்சரின் சிறப்புத்[Read More…]

by September 30, 2015 0 comments Perambalur

மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் – ஆட்சியர் அழைப்பு

பெரம்பலூர் : மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் 08.10.2015 அன்று காலை 8.30 மணியளவில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற[Read More…]

by September 30, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!