Perambalur

நல்லிணக்க நாள் உறுதி மொழி

நல்லிணக்க நாள் உறுதி மொழி

நல்லிணக்க நாள் உறுதிமொழி – மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.தரேஸ் அஹமது தலைமையில் அனைத்துதுறை அலுவலர்கள் ஏற்றனர். மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.தரேஸ்அஹமது தலைமையில் அனைத்து[Read More…]

by August 20, 2015 0 comments Perambalur

வானிலை : பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம் : வேப்பந்தட்டையில் 13 மி.மீட்டரும், தழுதாழையில் 25 மி.மீட்டர் அளவு பதிவாகி இருந்தது. நாளை வானிலை முன்[Read More…]

by August 19, 2015 0 comments Perambalur
கீழப்புலியூரில் 100 நாள் வேலை கேட்டு பொது மக்கள் முற்றுகை

கீழப்புலியூரில் 100 நாள் வேலை கேட்டு பொது மக்கள் முற்றுகை

பெரம்பலூர் : குன்னம் அருகே உள்ள கீழப்புலியூர் ஊராட்சி உள்ளது இந்த ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ஏரி ஆழப்படுத்தும் பணி நடைபெற்று[Read More…]

by August 19, 2015 0 comments Perambalur
கரும்பு டன்னுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க கோரி கரும்பு விவசாயிகள் உண்ணாவிரதம்

கரும்பு டன்னுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க கோரி கரும்பு விவசாயிகள் உண்ணாவிரதம்

பெரம்பலூர்: கரும்பு டன் ஒன்றிற்கு ரூ. 3 ஆயிரம் வழங்க கோரி பெரம்பலூரில் கரும்பு விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்தனர். பெரம்பலூர் மாவட்டம் எறையூர் சர்க்கரை மூலம் கரும்பு[Read More…]

by August 19, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில், பா.ஜ.க.,வினர் இளங்கோவன் கொடும்பாவி எரிப்பு

பெரம்பலூரில், பா.ஜ.க.,வினர் இளங்கோவன் கொடும்பாவி எரிப்பு

பெரம்பலூர் : பிரதமர் நரேந்திரமோடியும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் சந்தித்த நிகழ்ச்சியை கொச்சைப்படுத்தி காங்கிரஸ் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் பேசியதை கண்டித்து பெரம்பலூரில் பா.ஜ.க.,வினர் இளங்கோவனின்[Read More…]

by August 19, 2015 0 comments Perambalur

செப்டம்பர் – அக்டோபர் 2015க்கான மேல்நிலைத் தேர்விற்கு விண்ணப்பிக்க கால கெடு நீட்டிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் செப்டம்பர் – அக்டோபர் 2015 மேல்நிலைத் தேர்வெழுத விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் 13.08.2015 (வியாழன்) அன்று முதல் 19.08.2015 (புதன்) வரை உள்ளதை தற்போது[Read More…]

by August 19, 2015 0 comments Perambalur
வி.சி.க தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு நோட்டு பேனா வழங்கப்பட்டது.

வி.சி.க தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு நோட்டு பேனா வழங்கப்பட்டது.

பெரம்பலூர் : விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் 54 வது பிறந்த நாளை முன்னிட்டு திருமாந்துறை ஒன்றிய கவுன்சிலர் சார்பில் திருமாந்துறை அரசு நடுநிலைப்பள்ளி,[Read More…]

by August 19, 2015 0 comments Perambalur
முன்னாள் அமைச்சர் ஆ.இராசா மீது சி.பி.ஐ. புதிய வழக்கு : 15 இடங்களில் அதிரடி சோதனை விசாரனை

முன்னாள் அமைச்சர் ஆ.இராசா மீது சி.பி.ஐ. புதிய வழக்கு : 15 இடங்களில் அதிரடி சோதனை விசாரனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா மீது சி.பி.ஐ. புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லி, பெரம்பலூர், அரியலூர்[Read More…]

by August 19, 2015 0 comments Perambalur
கால்பந்துகளை வழங்கினார் கலெக்டர்

கால்பந்துகளை வழங்கினார் கலெக்டர்

கால் பந்து விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர் மன்றங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது கால் பந்துகளை வழங்கினார். இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும்[Read More…]

by August 19, 2015 0 comments Perambalur
தமிழக முதலமைச்சர் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்வில் தன்னம்பிக்கை பெற்றனர் – பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன்

தமிழக முதலமைச்சர் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்வில் தன்னம்பிக்கை பெற்றனர் – பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன்

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 இலட்சம் மதிப்புடைய உதவி உபகரணங்களை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன் வழங்கினார்.[Read More…]

by August 19, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!