Perambalur

பெரம்பலூரில் ஆடிப்பெருக்கு விழா ! இளைஞர்கள் காவிரி தீர்த்த குடங்களுடன் பாதயாத்திரை

பெரம்பலூரில் ஆடிப்பெருக்கு விழா ! இளைஞர்கள் காவிரி தீர்த்த குடங்களுடன் பாதயாத்திரை

பெரம்பலூர் : பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் உள்ள பஞ்ச பாண்டவருக்கு தனிசன்னதியும், வியாக்ரபாதர் முனிவர் வழிபட்ட பெருமை பெற்ற மரகத வல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் 22-[Read More…]

by August 3, 2015 0 comments Perambalur
பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

பெரம்பலூர்: அரும்பாவூர் அரசு மாணவர் விடுதி சமையல் பணியாளர் ஆறுமுகத்திற்கு பணி நிறைவு பாராட்டு விழா தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி விடுதி பணியாளர் சங்க மாநில[Read More…]

by August 3, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி முதலமைச்சர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி முதலமைச்சர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி முதலமைச்சர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். அதனையொட்டி மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது[Read More…]

by August 3, 2015 0 comments Perambalur

தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் தொடர் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் தொடர்ந்து மழை பெய்யும், சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.[Read More…]

by August 3, 2015 0 comments Perambalur
காந்தியவாதி சசிபெருமாளுக்கு தேமுதிக அஞ்சலி, மது அருந்த வேண்டாம் என கையேந்தி குடிப்பகத்தில் கோரிக்கை

காந்தியவாதி சசிபெருமாளுக்கு தேமுதிக அஞ்சலி, மது அருந்த வேண்டாம் என கையேந்தி குடிப்பகத்தில் கோரிக்கை

பெரம்பலூர் மாவட்ட தேமுதிக சார்பில் இன்று பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி உயிர் துறந்த காந்தியவாதி சசிபெருமாள் உருவபடத்திற்கு தேமுதிக மாவட்ட செயலாளர் துரை.காமராஜ் தலையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.[Read More…]

by August 2, 2015 0 comments Perambalur

செவிதிறன் குறைவுடைய அனைவருக்கும் உட்செவி ஒலி மூளைதண்டு நரம்பியல் வினை ஆற்றல் பரிசோதனைகள் : மாவட்ட ஆட்சியர்

இது குறித்து ஆட்சியர் தரேஸ் அஹமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : பெரம்பலூர் மாவட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலத்தில் பிறந்தது முதல் 5 வயதுத்திற்குப்பட்ட இளம் சிறார்[Read More…]

by August 1, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமணையில் 08 இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. – மாவட்ட ஆட்சியர் தகவல்.

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமணையில் 08 இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. – மாவட்ட ஆட்சியர் தகவல்.

மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது தெரவித்துள்ளதாவது : பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை, மருத்துவக்கல்லூரிக்கு இணையான வசதிகளுடன் தரம் உயர் த்திட தமிழக அரசு பல்வேறு முனைப்பான[Read More…]

by August 1, 2015 0 comments Perambalur

வியாபாரிக்கு ரூ.5ஆயிரம் இழப்பீட்டுத் தொகை வழங்கிட தபால் அதிகரிகளுக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்திரவு

பெரம்பலூர் : செந்துறை அருகே வியாபாரிக்கு ரூ.5ஆயிரம் இழப்பீட்டுத்தொகை வழங்கிட தபால்அதிகாரிக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்திரவிட்டது. அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு மருத்துவமனை சாலையில் உள்ள பெரியார்[Read More…]

by August 1, 2015 0 comments Perambalur
கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பால் குட திருவிழா

கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பால் குட திருவிழா

பெரம்பலூர் : குன்னம் அருகே உள்ள வேப்பூர் யூனியன் அலுவலகம் முன்பு உள்ள செல்வகணபதி கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பால் குடம் எடுக்கும் திருவிழா நடைபெற்றது.[Read More…]

by July 31, 2015 0 comments Perambalur

நிலகிரயம் செய்த விவசாயிக்கு பத்திரம்வழங்க மறுத்த சார் பதிவாளருக்கு ரூ.10ஆயிரம் இழப்பீட்டுத்தொகை வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்திரவு

பெரம்பலூர்: குன்னம் அருகே விவசாயி கிரயம் செய்த நிலத்திற்கு உரிய நேரத்தில் கிரைய பத்திரம் வழங்காமல் மனஉளைச்சலுக்கு ஆளாக்கிய பத்திரப்பதிவு பெரம்பலூர் சார் பதிவாளருக்கு ரூ.10ஆயிரம் ரூபாய்[Read More…]

by July 31, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!