Perambalur

பெரம்பலூர் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு தமிழக அரசின் அண்ணா விருது : எஸ்.பி பாராட்டு

பெரம்பலூர் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு தமிழக அரசின் அண்ணா விருது : எஸ்.பி பாராட்டு

பெரம்பலூர்: பெரம்பலூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் உதவி ஆய்வாளர் கே.குமாருக்கு தமிழக அரசின் இந்தாண்டு அண்ணா விருது வழங்கப்ட உள்ளதாக அறிவிக்கப்ட்டள்ளது. இந்த விருதுடன் 6[Read More…]

by October 13, 2015 0 comments Perambalur
உலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

உலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூர்: உலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு இன்று பெரம்பலூர் வட்டாச்சியர் அலுவலகத்திலிருந்து புறப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் பேரிடர் குறைப்பு விழிப்புணர்வு பேரணியை[Read More…]

by October 13, 2015 0 comments Perambalur
ஆற்றில் மூழ்கிய பள்ளி மாணவர்கள் 2 பேர் சாவு!

ஆற்றில் மூழ்கிய பள்ளி மாணவர்கள் 2 பேர் சாவு!

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே ஆற்றில் குளித்த மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி நேற்றிரவு உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள பெரங்கியம்[Read More…]

by October 13, 2015 0 comments Perambalur

ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை அலோபதி மருந்துக்கடைகள் வேலைநிறுத்தம்

ஆன்லைன் மருந்து வணிகத்துக்கு எதிராக நாளை நாடு முழுவதும் மருந்துக் கடைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. தமிழகத்தில் உள்ள 40ஆயிரம் மருந்து வணிகர்கள் உள்பட 8 லட்சம் பேர்[Read More…]

by October 13, 2015 0 comments Perambalur

மு.க.ஸ்டாலின் நாளை பெரம்பலூர் வருகை ! நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம் !

பெரம்பலூர்: திமுக கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணத் திட்டத்தில் பெரம்பலூர், அரியலூரில் உள்ள பொதுமக்களை சந்தித்து உரையாடுகிறார். பெரம்பலூர்: இன்று[Read More…]

by October 13, 2015 0 comments Perambalur

24 மணி நேரத்திற்குள் கனமழை நீடிக்கும்!

தமிழகத்தின் உட்பகுதியின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு[Read More…]

by October 13, 2015 0 comments Perambalur
பெரம்பலுாரில் இடி தாக்கி வீடு சேதம்: ஒருவர் காயம்

பெரம்பலுாரில் இடி தாக்கி வீடு சேதம்: ஒருவர் காயம்

பெரம்பலுார் : பெரம்பலுார் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் நேற்று இரவு 11 மணியளவில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதன்படி வேப்பந்தட்டையில் 136 மில்லி மீட்டரும், தழுதாழையில்[Read More…]

by October 12, 2015 0 comments Perambalur

பாதுகாப்பு சேவை குறித்த பயிற்சி : அரசினர் தொழிற்பயிற்சி முதல்வர்

பெரம்பலூர்: தனியார்துறை பாதுகாப்பு சேவைப்பணிகளில் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் இலவச திறன் எய்தும் பயிற்சித்திட்டத்தில் பயன்பெற இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு – அரசினர் தொழிற்பயிற்சி முதல்வர்[Read More…]

by October 12, 2015 0 comments Perambalur

அரசு அதிகாரிகளை மூதாட்டி திட்டியதால் பரபரப்பு

பெரம்பலுார் : பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர் அரசு அதிகாரிகளை ஒருமையில் திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலுார் மாவட்டம் நன்னை கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு மனைவி[Read More…]

by October 12, 2015 0 comments Perambalur

வெறி நாய்களை கட்டுப்படுத்தி, இறந்த மாடுகளுக்கு இழப்பீடு வழங்க கோரி மனு!

பெரம்பலூர், அக். 12: பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் அருகே கால்நடைகளின் உயிரிழப்புக்கு காரணமான வெறி நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாவட்ட[Read More…]

by October 12, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!