Perambalur

கணவரின் உடலை பெற்றுத்தர மனைவி மனு

கணவரின் உடலை பெற்றுத்தர மனைவி மனு

இறந்து மூன்று மாதமான தனது கணவரின் உடலை மீட்டுத்தரக் கோரி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி உறவினர்களுடன் வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:[Read More…]

by August 10, 2015 0 comments Perambalur
சீமைக் கருவேல மரங்களை அழிக்க வலியுறுத்தல்

சீமைக் கருவேல மரங்களை அழிக்க வலியுறுத்தல்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை வேரோடு அழிக்க வேண்டும், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு இயற்கை வேளாண்மை[Read More…]

by August 10, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தக் கோரி, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சி.[Read More…]

by August 10, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் மது விலக்கை அமல்படுத்தக் கோரி திமுக ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் மது விலக்கை அமல்படுத்தக் கோரி திமுக ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில், பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே, மாவட்ட திமுக சார்பில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி திமுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலர்[Read More…]

by August 10, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் மாவட்ட புதுவாழ்வு திட்டத்தின் மூலம் சான்றிதழ் வழங்கும் விழா

பெரம்பலூர் மாவட்ட புதுவாழ்வு திட்டத்தின் மூலம் சான்றிதழ் வழங்கும் விழா

பெரம்பலூர் மாவட்டம் புதுவாழ்வு திட்டத்தின் மூலம் ஆலத்தூர் வேப்பூர் மற்றும் வேப்பந்தட்டை ஒன்றியங்களுக்குட்பட்ட கிராமபுற இளைஞர்களுக்கு தொழில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திட்டத்தின்[Read More…]

by August 10, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் நகராட்சி மின்பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் நகராட்சி மின்பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் நகராட்சியில் காலியாக உள்ள மின்பணியாளர் நிலை 2 பணியிடம் ஒரு எண்ணிக்கை பூர்த்தி செய்வதற்கு 26.08.2015 அன்று காலை 11.00 மணிக்கு நேர்முக தேர்வு நடைபெற[Read More…]

by August 10, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே வகுப்புகள்

பெரம்பலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் புதிய அணுகுமுறையிலான கல்வித்திட்டத்தின் கீழ் பெண் கல்வி என்ற உட்கூறின் கீழ் மாணவியர்களுக்கு தற்காப்பு (கராத்தே) பயிற்சி அளிக்கப்பட உள்ளது.[Read More…]

by August 10, 2015 0 comments Perambalur

மின்சாதனங்களை பயன்படுத்தும் போது பாதுகாப்பாக கையாள வேண்டும்: மின்வாரியம் அறிவிப்பு

பெரம்பலூர் மின்பகிர்மான வட்டத்தில் மின்விபத்துக்கள் கடந்த 3 மாதங்களில் மின்துறையை சாராத நபர்களுக்கு மின்விபத்துக்கள் கீழ்கண்டவாறு ஏற்பட்டுள்ளது. மின்சாதனங்களை பயன்படுத்தும்போதும் மின்பாதைகளில் பணிசெய்யும்போதும் உரியபாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்தால்[Read More…]

by August 10, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம்

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து அரசுத் துறை, வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்குத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழிப்[Read More…]

by August 10, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் மாவட்டதில் குண்டர் சட்டத்தில் இருவர் கைது

இன்று பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளதாவது : பெரம்பலூரில்உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம், சாரதாநகர்,[Read More…]

by August 10, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!