Cauvery water supply stoppage to Perambalur municipal areas: Commissioner notice!

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம், திருச்சி மாவட்டம், தாளக்குடியில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், நீர் வழங்கும் 3 கிணறுகளும், நீரில் மூழ்கி விட்டதால், குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, நகராட்சி (பொ) ஆணையர் மனோகரன் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!