Election of new office bearers for Perambalur Bar Association!

பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுக்கு கூட்டம், சங்க வளாகத்தில் சங்க தலைவர் வள்ளுவன்நம்பி தலைமையில், செயலாளர் பொருளாளர், இணை செயலாளர், பதவிகளுக்கான தேர்தல் நடந்தது .

வழக்கறிஞர் வி.சேகர் செயலாளராகவும். வழக்கறிஞர் ஏ.சுகுமாறன் இணை செயலாராகவும், வழக்கறிஞர் பி.சிவராமன் பொருளாளராகவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். புரிதாக தேர்வான பொறுப்பாளர்கருக்கு வழக்கறிஞர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!