Employees of the National Rural Employment Guarantee Scheme Rest from work near Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில், விவசாயம் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு போதிய ஆட்கள் கிடைக்காத நிலையில், கீழக்கரை ஊராட்சியில் நடக்கும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு பணிக்கு வந்தவர்கள் மரத்தடியில் ஓய்வெடுப்பதை படத்தில் காணலாம்.