Free corona test for passengers at Perambalur bus stand!
சென்னையில் இருந்து திருச்சி சென்ற பயணி ஒருவர், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரதுறைத் துறையினர் சார்பில் ஏற்பாடு செய்திருந்த கொரோனா பரிசோதனை முகாமில் தன்னார்வமாக பரிசோதனை செய்து கொண்ட போது எடுத்தப்படம்.