Holiday for liquor shops: Perambalur Collector’s notice பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆக. 15. அன்று அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் உரிமம் பெற்று இயங்கிவரும் தனியார் மது அருந்தும் கூடங்கள் விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது –

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும், அதனுடன் இணைந்த மது இருந்தும் கூடங்கள் மற்றும் உரிமம் பெற்று இயங்கிவரும் தனியார் மது அருந்தும் கூடங்கள் அனைத்திற்கும் சுதந்திர தினத்தை முன்னிட்டு 15.08.2017 (செவ்வாய்க் கிழமை) விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. சுதந்திர தினத்தன்று மேற்படி மதுக்கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மது அருந்தும் கூடங்கள் செயல்படாது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!