Intensive house to house dengue mosquito control activities on behalf of Perambalur Municipality!

பெரம்பலூர் நகராட்சி சார்பில், வீடு வீடாக சென்று டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணி மேற்கொள்ளப்பட்டு நடந்து வருகிறது. வீடுகளில் காலியாகவும், பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள பொருட்களில் தேஙகி இருக்கும் நீரில் கொசுக்கள் உள்ளிட்ட மனிதனுக்கு தீங்கிழைக்கும் கிருமிகளை தடுக்கும் வண்ணம் மருந்து தெளித்து, அதனை அப்புறப்படுத்துவதோடு, மீண்டும் நீர் சேராத வகையில் தீவீரமாக நகராட்சி பணியாளர்கள் பணி செய்து வருவதை படத்தில் காணலாம்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!