Perambalur: Free sewing machines for families of ex-servicemen; Collector informs!

model

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தையல் பயிற்சி முடித்து சான்று பெற்றுள்ள முன்னாள் படைவீரரின் மனைவி / கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்களுக்கு  இலவச  தையல் இயந்திரம் வழங்குதல் திட்டம் முன்னாள் படைவீரர் நலத்துறையின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது . எனவே,  இத்திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரம் பெற பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த 40 வயதிற்கு உட்ப்பட்ட  அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையல்  பயிற்சி முடித்து சான்று  பெற்றுள்ள முன்னாள் படைவீரரின் மனைவி / கைம்பெண் மற்றும் திருமணமாகாத  மகள்கள் , அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் 30.11.2025–குள் உரிய ஆவணங்களுடன்  விண்ணப்பித்து  பயன்பெறலாம் என கலெக்டர் ந.மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!