Perambalur: Vaikuntha Ekadashi; the gates of heaven will be opened tomorrow; today, Lord Perumal is giving darshan in Mohini attire!

பெரம்பலூர் நகரம் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவில் இன்று பகல் 10 திருவிழாவின்9 ஆம் நாள் இன்று காலை பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரவு 7 மணி அளவில் பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தில் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். அதனைத் தொடர்ந்து நாளை காலை 6:00 மணி அளவில் பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு விமர்சையாக நடைபெற உள்ளது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!