Practicing gun shooter in Perambalur

பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் கிராமத்தில் நேற்று காவல் துறை துப்பாக்கி சுடுதளத்தில் காவல் துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் வருடாந்திர பயிற்சியானது நடைப்பெபற்றது.

இப்பயிற்சியில் காவல் துறை தலைவர் – மத்திய மண்டலம்- திருச்சி, மாநகர காவல் ஆணையர் -திருச்சி, காவல் துறை தலைவர், கமொண்டொ, 2 காவல் துணைத் தலைவர்கள், திருச்சி, தஞ்சாவூர் சரகம், மற்றும் 09 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி மாவட்டம் மேலும், திருச்சி மாநகர 2 துணை ஆணையர்கள் ஆகியோர், உதவி காவல் கண்காணிப்பாளர், சிதம்பரம், திருவண்ணாமலை சேர்ந்தவர்கள் பயிற்சியை மேற்கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!