Rain shower due to southwest monsoon wind in Perambalur district!
பெரம்பலூர் மாவட்டத்தில், கடந்த 2 நாட்களாக, பல்வேறு இடங்களில் தென்மேற்கு பருவக்காற்று வீசுவதால், நேற்று காலை முதலே, ஆங்காங்கே, சாரல் பெய்து வருகிறது. இதை பைக்குகளில் செல்பவர்கள் சில்லென காற்றுடன் சாரல் மழை வழியெங்கும், ஆங்காங்கே பெய்வதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விளையாடும் சிறுவர்களுக்கு இது நல்ல குஷியை கொடுத்துள்ளது.