Sanitation works in wards 16 and 17 in Perambalur Municipality!

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 16 மற்றும் 17 வது வார்டுகளில் இன்று காலை, என் குப்பை என் பொறுப்பு என்ற உறுதி மொழியை எடுத்துக் கொண்ட, பின்னர், தூய்மைப் பணிகளை நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், ஆணையர் (பொ). மனோகர் கவுன்சிலர் துரை. காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!