Post Tagged with: "Perambalur"

கீழப்பெரம்பலூர், முருக்கன்குடி கிராமங்களில் 3,099 பயனாளிகளுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர்கள் வழங்கப்ட்டது.

கீழப்பெரம்பலூர், முருக்கன்குடி கிராமங்களில் 3,099 பயனாளிகளுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர்கள் வழங்கப்ட்டது.

பெரம்பலூர் : கீழப்பெரம்பலூர், முருக்கன்குடி கிராமங்களில் 3,099 பயனாளிகளுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர்களை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி வழங்கினார். தமிழக முதலமைச்சரின் சிறப்புத்[Read More…]

by September 30, 2015 0 comments Perambalur

மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் – ஆட்சியர் அழைப்பு

பெரம்பலூர் : மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் 08.10.2015 அன்று காலை 8.30 மணியளவில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற[Read More…]

by September 30, 2015 0 comments Perambalur

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாய்வு கார்ப்ரேஷன் நிறுவனத்தில் சேர முன்னாள் படைவீரர்களுக்கு வாய்ப்பு – மாவட்ட ஆட்சியர் தகவல்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாய்வு கார்ப்ரேஷன் நிறுவனத்தில் செக்யூரிட்டி சூப்பர்வைசர், ஜீனியர் செக்யூரிட்டி சூப்பர்வைசர்[Read More…]

by September 30, 2015 0 comments Perambalur

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்கள் மூடி விடுமுறையாக (DRY DAY) மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு[Read More…]

by September 30, 2015 0 comments Perambalur
தேசிய அளவில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவியை ஆட்சியர் பாராட்டினார்

தேசிய அளவில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவியை ஆட்சியர் பாராட்டினார்

பெரம்பலூர் :திருச்சி மாவட்டம், கொங்குநாடு பொறியியல் கல்லூரியில், அகில இந்திய அளவில் நடைபெற்ற தடகள போட்டியில் பெரம்பலூர் ரோவர் கல்லூரியை சேர்ந்த மாணவி ஆ.நிரோஷா குண்டு எறிதல்[Read More…]

by September 30, 2015 0 comments Perambalur
கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட… நவீன எரிவாயு தகன மேடை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இன்று வந்தது.

கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட… நவீன எரிவாயு தகன மேடை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இன்று வந்தது.

பெரம்பலூர் : பெரம்பலூர் நகராட்சியில் கடந்த திமுக ஆட்சியில் ரூ. 60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட நவீன எரிவாயு தகனமேடை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டு பணி இன்று[Read More…]

by September 30, 2015 0 comments Perambalur

தாட்கோ மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்களைப் பெற தகுதி வாய்ந்த ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்தள்ளதாவது ; தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த நபர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் எண்ணற்ற[Read More…]

by September 30, 2015 0 comments Perambalur
வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலகத்தில் திட்டமிடல் பயிற்சி

வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலகத்தில் திட்டமிடல் பயிற்சி

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தீவிர பங்களிப்புடன் கூடிய[Read More…]

by September 29, 2015 0 comments Perambalur

முன்விரோதம் காரணமாக ஊராட்சி பணியாளரை தாக்கிய 2 பேர் கைது.

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெற்குணத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 27). இவர் நூத்தப்பூர் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணி செய்து வருகிறார். இந்நிலையில்[Read More…]

by September 29, 2015 0 comments Perambalur

சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் : பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் எதிரே, இலங்கைக்கு எதிராக ஐ.நா. மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி,[Read More…]

by September 29, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!