Post Tagged with: "Perambalur"

பெரம்பலூர் அம்மா உணவகங்கள் மூலம் ரூ.7,13,171 மதிப்பிலான உணவுப்பொருட்கள் விற்பனை – மாவட்ட ஆட்சியர் தகவல்

பெரம்பலூர் அம்மா உணவகங்கள் மூலம் ரூ.7,13,171 மதிப்பிலான உணவுப்பொருட்கள் விற்பனை – மாவட்ட ஆட்சியர் தகவல்

பெரம்பலூர் அம்மா உணவகங்கள் மூலம் ரூ.7,13,171 மதிப்பிலான உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது வெளியிட்டுள்ள[Read More…]

by September 10, 2015 0 comments Perambalur

அரும்பாவூர் ஸ்ரீதிரவுபதி அம்மன் கோயில் தேரோட்டம் இன்று நடைபெற்றது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூரில் உள்ள ஸ்ரீதர்மராஜா, ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. அரும்பாவூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்மராஜா, ஸ்ரீதிரௌபதி[Read More…]

by September 9, 2015 0 comments Perambalur

சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் 41 மாத பணி நீக்ககாலத்தை பணி கால மாற்ற கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் கோட்ட பொறியாளர்[Read More…]

by September 8, 2015 0 comments Perambalur
உலக எழுத்தறிவு தின விழிப்புணர்வு பேரணி

உலக எழுத்தறிவு தின விழிப்புணர்வு பேரணி

கற்கும் பாரதம் சார்பில் பெரம்பலூரில் உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. Share on: WhatsApp

by September 8, 2015 0 comments Perambalur
விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கான பயிற்சி

விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கான பயிற்சி

பெரம்பலூர் வட்டாரம் வேளாண்மை துறையின் கீழ் அட்மா திட்டம் விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கான பயிற்சி நேற்று செப்.7ம் தேதி பெரம்பலூர் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக[Read More…]

by September 8, 2015 0 comments Perambalur

அரசு பெண் மருத்துவர் கொலையை சி.பி.ஐ விசாரிக்க கோரி மக்கள் போராட்டக் குழுவினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் : சென்னையில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பெண் மருத்துவர் கொலை சம்பவத்தை சி.பி.ஐ போலீஸார் விசாரணை நடத்தி, அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வலியுறுத்தி[Read More…]

by September 8, 2015 0 comments Perambalur
கிருஷ்ணர் பிறந்த நாளை முன்னிட்டு எசனையில் உறியடி திருவிழா

கிருஷ்ணர் பிறந்த நாளை முன்னிட்டு எசனையில் உறியடி திருவிழா

பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தில் கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று உறியடி திருவிழா நடைபெற்றது. வலுக்கும் மரம் தழுவுதல் விளையாட்டு முன்னதாக நடைபெற்றது. இதில் ஏராளமான[Read More…]

by September 7, 2015 0 comments Perambalur
பெரம்பலூர்: மங்களமேடு அருகே மணல் லாரி – கார் மோதி விபத்து; மனைவி சாவு – கணவர் படுகாயம்!

பெரம்பலூர்: மங்களமேடு அருகே மணல் லாரி – கார் மோதி விபத்து; மனைவி சாவு – கணவர் படுகாயம்!

Perambalur: Sand truck-car collision near Mangalamedu; Wife dead – husband seriously injured!

by September 7, 2015 0 comments Perambalur

பெண்ணகோணத்தில் 150 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன்களை வழங்கினார் எம்.பி சந்திரகாசி

.பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்திற்குப்பட்ட பெண்ணகோனத்தில் 150 பயனாளிகளுக்கு விலையில்லா பேன், மிக்சி,கிரைண்டர்களை சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது; தமிழக முதலமைச்சரின்[Read More…]

by September 7, 2015 0 comments Perambalur
11 நரிக்குறவ இன மக்களுக்கு நல வாரிய அட்டை ஆட்சியர் வழங்கினார்.

11 நரிக்குறவ இன மக்களுக்கு நல வாரிய அட்டை ஆட்சியர் வழங்கினார்.

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்திற்குட்ப்பட்ட 11 நரிக்குறவ இனமக்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள்[Read More…]

by September 7, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!