Post Tagged with: "Perambalur"

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்கடனுக்கு வட்டி மானியம் வழங்க வலியுறுத்தல்

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்கடனுக்கு வட்டி மானியம் வழங்க வலியுறுத்தல்

மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பேசுகிறார் மாநிலச் செயலர் ஆர். ராஜாசிதம்பரம். பெரம்பலூர் : தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர்கடனுக்கு வட்டி மானியம் தொடர்ந்து வழங்க வேண்டும் என, தமிழக[Read More…]

by June 24, 2015 0 comments Perambalur

வ.களத்தூர் அருகே குடும்பத்தகராறில் எலிமருந்து சாப்பிட்டு விவசாயி தற்கொலை

பெரம்பலூர் : வ.களத்தூர் அருகே உள்ள திருவாலந்துறை சிராமத்தைச் சேர்ந்தவர் அர்ச்சுணன (52). விவசாயியான இவருக்கும் அவரது மனைவி மாரியாயிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால்[Read More…]

by June 24, 2015 0 comments Perambalur

வழக்கறிஞர்கள் 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, காவல் துறையை கண்டித்து வழக்குரைஞர்கள் 2- வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட[Read More…]

by June 23, 2015 0 comments Perambalur

ஜூலை 1 முதல் 21 வரை பயிர்க்கடன் வழங்கும் சிறப்பு முகாம்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் பயிர்கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் ஜுலை 1 முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற[Read More…]

by June 23, 2015 0 comments Perambalur

ADVT: பெரம்பலூர் அருகே தொழிற்சாலை விற்பனைக்கு

ஈரோகான் டைல்ஸ், பேவர்ஸ்மிஷின், ரப்பர் மோல்டு, ஹாலோபிளாக்ஸ், ஹைட்ராலிக் மிஷின் அனைத்து அளவுகளிலும் உள்ள மோல்டுமிக்சர் மிஷின், கலர் மிஷின், ஜெனரேட்டர் மற்றும் அனைத்து வகை சிமென்ட்[Read More…]

by June 23, 2015 0 comments Perambalur

Just in: இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் வழக்கில் விடுதலையாகும் வாய்ப்பு !

பெரம்பலூர்: பெரம்பலூர் போலீஸ் இன்பெக்டராக பணிபுரிந்த சிவசுப்ரமணியன் விடுதலையாக வாய்ப்பு. அரை மணி நேரம் கழித்து முழுவிவரம் தெரிய வரும்…. Share on: WhatsApp

by June 23, 2015 0 comments Perambalur

தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமென ஆட்சியர் ப.மதுசூதன் தகவல்

பெரம்பலூர்: தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன்[Read More…]

by June 22, 2015 0 comments Perambalur

ஸ்ரீ சீரடி மதுரம் சாய்பாபா கோயிலில் வருடாபிஷேகம்

பெரம்பலூர்: பெரம்பலூர் ஸ்ரீ ஷீரடி மதுரம் சாய்பாபா கோயில் வருடாபிஷேக விழா இன்று திங்கள்கிழமை நடைபெற்றது. திருச்சி- சென்னை தோசிய நெடுஞ்சாலையில் உள்ள தீரன்நகர் எதிரே ரூ.[Read More…]

by June 22, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூரில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

படவிளக்கம் : விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைக்கிறார் மாவட்ட ஆட்சியர் (பொ) ப. மதுசூதன் பெரம்பலூர், ஜூன் 22: பெரம்பலூர் நகரில் ஹெல்மெட் அணிவதன் அவசியம்[Read More…]

by June 22, 2015 0 comments Perambalur

அதிகாரிகள் மெத்தனம்: நேர்மையாக பணியாற்ற முடியாததால் அங்கன்வாடி பணியாளர் தற்கொலை முயற்சி !

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே நேர்மையாக பணியாற்ற முடியாததால் மனமுடைநத அங்கன்வாடி பணியாளர் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று[Read More…]

by June 22, 2015 0 comments Perambalur

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!