வேப்பந்தட்டை அருகே விவசாயி வீட்டில் பட்டப்பகலில் துணிகர திருட்டு
பெரம்பலூர் : வேப்பந்தட்டை அருகே விவசாயி வீட்டில் 3 பவுன் நகை மற்றும் ரூ. 11 ஆயிரம் ரொக்கத்தை பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து திருடி சென்றவர்களை[Read More…]
பெரம்பலூர் : வேப்பந்தட்டை அருகே விவசாயி வீட்டில் 3 பவுன் நகை மற்றும் ரூ. 11 ஆயிரம் ரொக்கத்தை பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து திருடி சென்றவர்களை[Read More…]
பெரம்பலூர்: பெரம்பலுர் அருகே சாக்கடை கால்வாயில் ஐந்து மாத ஆண் குழந்தையின் கரு கிடந்தது குறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். பெரம்பலூர் அருகே உள்ள[Read More…]
பெரம்பலூர்: சேவைச் செய்திகள் : பெரம்பலூர் மாவட்டம் பிரம்மதேசசம் ஊராட்சி வி.ஆர்.எஸ்.புரம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற உள்ளது. பெரம்பலூர் மாவட்டம் ஆய்க்குடி கிராமத்தில் மாரியம்மன்[Read More…]
பெரம்பலூர்: குரும்பலூர், பூலாம்பாடி மற்றும் அரும்பாவூர் பேரூராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடப்பணிகள் மற்றும் குடிநீர் திட்டப் பணிகளை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) ப.மதுசூதன்[Read More…]
பெரம்பலூர், ஜூன் 19: பெரம்பலூர் மாவட்டத்தில் வியாழன், வெள்ளிக்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் ஓய்வுபெற்ற சுகாதாரத்துறை அலுவலர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். பெரம்பலூர் -எளம்பலூர்[Read More…]
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் எசனை மற்றும் தழுதாழை ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான இயன்முறை மருத்துவ உபகரணங்களுடன் கூடிய பகல் நேர பராமரிப்பு மையத்தினை மாவட்ட[Read More…]
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கறிக்கோழிப் பண்ணைகள் அபிவிருத்தி திட்டமானது 2012 – ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 2015-16ம் ஆண்டில் 50 கறிக்கோழி பண்ணைகள்[Read More…]
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில், வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் விஷம் குடித்து வியாழக்கிழமை இன்று தற்கொலை செய்துகொண்டனர். பெரம்பலூர் அருகே உள்ள மேலப்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர்[Read More…]
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே எசனை கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை சென்னை தனியர் அறக்கட்டளை சார்பில் மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையம்[Read More…]
பெரம்பலூர்: தொண்மாந்துறை பிரிவு சாலை அன்னை பள்ளி கட்டிட விபத்து வழக்கில் பொறியாளர் தினகரன், மேஸ்திரி மயிலாடுதுறையை சேர்ந்த சேரன் ஆகிய 2 பேர் அரும்பாவூர் போலீசில்[Read More…]
kaalaimalar2@gmail.com |
9003770497 This function has been disabled for News - Kalaimalar.