பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரை சேர்ந்தவர் முகம்மது அப்துல்லா (வயது 24). இவர், லப்பைக்குடிகாட்டை 16 வயது சிறுமி ஆசை வார்த்தை கூறி உல்லாசம் இருந்து வந்துள்ளார்.
இது குறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்த புகாரின் பேரில் முகம்மது அப்துல்லா கைது செய்யப்பட்ட அவர், சிறு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை (போக்சோ) சட்டத்தின் வழக்குப் பதிவு சிறையில் அடைத்தனர். \