Theft of jewelery including 7 pound gold jewelery from 2 houses next to Perambalur: Police investigation!

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர், சிவன் கோவில் தெருவில், உள்ள தங்களது வாடகை வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்த நபீஷாபேகம் (வயது 50), என்பரது வீட்டில் 2 பவுன் தங்க நகை, ஒரு ஜோடி கொலுசு, 7 ஆயிரம் ரொக்க பணத்தையும், சிவக்குமார் என்பவரது வீட்டில் 5 பவுன் தங்க சங்கலியும் என மொத்தம் 7 பவுன் தங்க நகைகள், 7 ஆயிரம் ரொக்கம், ஒரு ஜோடி கொலுசு ஆகியவற்றை மர்ம நபர்கள் சிலர் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!