With the onset of monsoon, the public – children should not go into the water – Perambalur Collector V. Santha

பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை-2020 தொடங்க உள்ளது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழை பொழிவினால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் தொடர்ந்து நிரம்பி வருகிறது. எனவே பொதுமக்கள் – சிறுவர்கள் யாரும் நீர்நிலைகளில் இறங்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!