பெரம்பலூர்: சேவைச் செய்திகள் :

பெரம்பலூர் மாவட்டம் பிரம்மதேசசம் ஊராட்சி வி.ஆர்.எஸ்.புரம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் ஆய்க்குடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது.

வேப்பூர்,ஆலத்தூர் ஒன்றியங்களில் இன்று திமுக ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!