Heavy rains in various parts of Perambalur district!

பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று மாலை பல்வேறு இடங்களில், பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழச்சி அடைந்தனர்.

சில இடங்களில் இடி-மின்னலும் உண்டானது. சாலைகளில் வெள்ளம் திரண்டு ஓடியதால், வாகன ஓட்டிகள், வாகனங்களை இயக்காமல் ஆங்காங்கே நிறுத்தி மழை நின்ற பின்னே சுமார் 2 மணி நேரம் சென்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!