Heavy rains in various parts of Perambalur district!
பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று மாலை பல்வேறு இடங்களில், பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழச்சி அடைந்தனர்.
சில இடங்களில் இடி-மின்னலும் உண்டானது. சாலைகளில் வெள்ளம் திரண்டு ஓடியதால், வாகன ஓட்டிகள், வாகனங்களை இயக்காமல் ஆங்காங்கே நிறுத்தி மழை நின்ற பின்னே சுமார் 2 மணி நேரம் சென்றனர்.