பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வெங்கனூர் விருத்தாஜலேஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானின் மஹா ஆருத்ரா தரிசன அபிஷேகம் இன்று காலை 9 மணியளவில் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராஜேந்திரன், உபயதாரர் தங்கவேல் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் செய்து இருந்தனர். சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!