118 people confirmed infected with the virus in a single day in Perambalur district today: 4 killed!

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 9 ஆயிரத்து 646 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 118 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்து 764 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என தகவல்.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 7,926 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய நிலையில், 1,725 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பதும், இதுவரை 113 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்என்பதும் குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!