7 pound gold chain snatched from woman near Perambalur: Police investigate!

கற்பனை காட்சி

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமத்தை சேர்ந்த செந்தில் மனைவி ஜெயலட்சுமி(36), என்பவர் மூங்கில்பாடி- குன்னம் சாலையில் உள்ள தனது வயலில் கால்நடைகளுக்கு தீவனம் சேகரித்து கொண்டு, வந்த போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பைக்கில் சென்ற அடையாளம் தெரியாத மூன்று வாலிபர்கள் பறித்துக் கொண்டு தப்பி சென்று தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில், குன்னம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!