At the Perambalur bus stand, a request was made to remove the garbage cart that was standing with a rotten odor!

பெரம்பலூர் நகராட்சிக்கு சொந்தமான குப்பை ஏற்றிய வண்டி, கடந்த ஒரு வாரமாக டீசல் இல்லாத காரணத்தால், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அழுகிய குப்பைகளுடன் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வீசும் துர்நாற்றத்தால், பேருந்து நிலையத்திற்குள் நுழைவு வாயில் வழியாக வரும் பயணிகள் முகம் சுளிக்க வைக்கிறது. உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென அதிகாரிகளுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!