Articles by: RAJA

உலமாக்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

உலமாக்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைத்தீர் கூட்டத்தில், பிற்படுத்தப்ட்டோர் நலத்துறை மூலம் உலமாக்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் தரேஸ் அஹமது வழங்கிய போது[Read More…]

by September 21, 2015 0 comments Perambalur
242 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி

242 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி

பெரம்பலூர் : ஆலத்தூர் வட்டம், காரை அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 76 நபர்களுக்கும், கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 139 நபர்களுக்கும், கூத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியை[Read More…]

by September 21, 2015 0 comments Perambalur
ஈழ தமிழ் இன அழிப்புக்கு நீதி கேட்டு, மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

ஈழ தமிழ் இன அழிப்புக்கு நீதி கேட்டு, மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் : ஈழ தமிழ் இன அழிப்புக்கு நீதி கேட்கும் கண்டன ஆர்ப்பாட்டம் பெரம்பலூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ம.தி.மு.க சார்பில் நடத்தினர். Share on: WhatsApp

by September 21, 2015 0 comments Perambalur
மனு கொடுக்க வந்த விவசாயியை தாசில்தார் தாக்கியதால் பரபரப்பு.

மனு கொடுக்க வந்த விவசாயியை தாசில்தார் தாக்கியதால் பரபரப்பு.

பெரம்பலுார் : பெரம்பலுார் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த விவசாயியை தாசில்தார் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலுார் அருகே உள்ள[Read More…]

by September 21, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் தடுப்பு சுவரில் பைக் மோதியதில் மகன் பலி, தாய் படுகாயம்

பெரம்பலூரில் தடுப்பு சுவரில் பைக் மோதியதில் மகன் பலி, தாய் படுகாயம்

பெரம்பலூர் ரோஸ் நகரை சேர்ந்தவர் காஜா முகைதீன் (வயது 50). இவரது மனைவி மும்தாஜ் பீவி(48). இவர்களது மகன் அப்துல்அஜிஸ் (16). இவர் ப்ளஸ்–1 படித்து வந்தார்.[Read More…]

by September 21, 2015 0 comments Perambalur

காணாமல் போனதாக கூறப்பட்ட பள்ளி ஆசிரியை, காதல் கணவருடன் மீட்பு

பெரம்பலூர் : காணாமல் போன பள்ளி ஆசிரியை காதல் கணவருடன் அரும்பாவூர் போலீசார் மீட்டு வந்தனர். பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரை சேர்ந்தவர் தர்மராஜ் மகன் பிரபு[Read More…]

by September 20, 2015 0 comments Perambalur
புதிதாக அமைய உள்ள தொழில் பயிற்சி நிலையம் அமைய உள்ள இடத்தை அதிகாரிகள் ஆய்வு

புதிதாக அமைய உள்ள தொழில் பயிற்சி நிலையம் அமைய உள்ள இடத்தை அதிகாரிகள் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்தில் புதிதாக அமைய உள்ள தொழில் பயிற்சி நிலையம் அமைய உள்ள இடத்தை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்றுத்துறை இயக்குநர் சமயமூர்த்தி பார்வையிட்டார். சார்[Read More…]

by September 20, 2015 0 comments Perambalur
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி சிறப்பு பணி முகாம்

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி சிறப்பு பணி முகாம்

பெரம்பலூர்எளம்பலூர் சாலையில் உள்ள ராமக்கிருஷ்ணா தனியார் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி சிறப்பு பணி முகாமை ஆட்சியர் தரேஸ் அஹமது ஆய்வு செய்த[Read More…]

by September 20, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் வட்டத்தில் இதுவரை 13 ஆயிரத்து 313 விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது – நாடாளுமன்ற உறுப்பினர் மருதராஜா

பெரம்பலூர் வட்டத்தில் இதுவரை 13 ஆயிரத்து 313 விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது – நாடாளுமன்ற உறுப்பினர் மருதராஜா

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 874 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன் முன்னிலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற[Read More…]

by September 20, 2015 0 comments Perambalur
மழை வேண்டி, வேப்பந்தட்டை அருகே கிராம மக்கள் நூதன வழிபாடுகள் நடத்தினர்.

மழை வேண்டி, வேப்பந்தட்டை அருகே கிராம மக்கள் நூதன வழிபாடுகள் நடத்தினர்.

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள பாலையூர் கிராமத்தில் விநாயகர், அருள் சக்தி மாரியம்மன் கோவில்கள் உள்ளது. கூழ் படைத்து வழிபாடு : இந்த[Read More…]

by September 20, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!