Articles by: RAJA

ஆற்றில் மூழ்கிய பள்ளி மாணவர்கள் 2 பேர் சாவு!

ஆற்றில் மூழ்கிய பள்ளி மாணவர்கள் 2 பேர் சாவு!

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே ஆற்றில் குளித்த மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி நேற்றிரவு உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள பெரங்கியம்[Read More…]

by October 13, 2015 0 comments Perambalur

ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை அலோபதி மருந்துக்கடைகள் வேலைநிறுத்தம்

ஆன்லைன் மருந்து வணிகத்துக்கு எதிராக நாளை நாடு முழுவதும் மருந்துக் கடைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. தமிழகத்தில் உள்ள 40ஆயிரம் மருந்து வணிகர்கள் உள்பட 8 லட்சம் பேர்[Read More…]

by October 13, 2015 0 comments Perambalur

மு.க.ஸ்டாலின் நாளை பெரம்பலூர் வருகை ! நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம் !

பெரம்பலூர்: திமுக கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணத் திட்டத்தில் பெரம்பலூர், அரியலூரில் உள்ள பொதுமக்களை சந்தித்து உரையாடுகிறார். பெரம்பலூர்: இன்று[Read More…]

by October 13, 2015 0 comments Perambalur

24 மணி நேரத்திற்குள் கனமழை நீடிக்கும்!

தமிழகத்தின் உட்பகுதியின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு[Read More…]

by October 13, 2015 0 comments Perambalur
பெரம்பலுாரில் இடி தாக்கி வீடு சேதம்: ஒருவர் காயம்

பெரம்பலுாரில் இடி தாக்கி வீடு சேதம்: ஒருவர் காயம்

பெரம்பலுார் : பெரம்பலுார் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் நேற்று இரவு 11 மணியளவில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதன்படி வேப்பந்தட்டையில் 136 மில்லி மீட்டரும், தழுதாழையில்[Read More…]

by October 12, 2015 0 comments Perambalur

பாதுகாப்பு சேவை குறித்த பயிற்சி : அரசினர் தொழிற்பயிற்சி முதல்வர்

பெரம்பலூர்: தனியார்துறை பாதுகாப்பு சேவைப்பணிகளில் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் இலவச திறன் எய்தும் பயிற்சித்திட்டத்தில் பயன்பெற இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு – அரசினர் தொழிற்பயிற்சி முதல்வர்[Read More…]

by October 12, 2015 0 comments Perambalur

அரசு அதிகாரிகளை மூதாட்டி திட்டியதால் பரபரப்பு

பெரம்பலுார் : பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர் அரசு அதிகாரிகளை ஒருமையில் திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலுார் மாவட்டம் நன்னை கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு மனைவி[Read More…]

by October 12, 2015 0 comments Perambalur

வெறி நாய்களை கட்டுப்படுத்தி, இறந்த மாடுகளுக்கு இழப்பீடு வழங்க கோரி மனு!

பெரம்பலூர், அக். 12: பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் அருகே கால்நடைகளின் உயிரிழப்புக்கு காரணமான வெறி நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாவட்ட[Read More…]

by October 12, 2015 0 comments Perambalur

கை.களத்தூர் அருகே நெல்அறுவடை இயந்திர டிரைவர் அழுகிய நிலையில் பிணம் கொலையா என போலீசார் விசாரணை

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், கை.களத்தூர் அருகே சேலம் மாவட்டத்தை சேர்ந்த நெல் அறுவடை இயந்திர டிரைவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா?[Read More…]

by October 11, 2015 0 comments Perambalur
வாக்காள பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணியினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வாக்காள பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணியினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நாரணமங்கலம் அரசு துவக்கபள்ளியில் நடைபெற்ற வாக்காள பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர். தரேஸ்அஹமது நேரில் ஆய்வு பெரம்பலூர் ; இந்திய தேர்தல் ஆணையத்தின்[Read More…]

by October 11, 2015 0 comments Perambalur

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!