இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு நேற்று இரவு தற்கொலை செய்துகொண்டார். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட திருவிளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர்[Read More…]
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு நேற்று இரவு தற்கொலை செய்துகொண்டார். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட திருவிளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர்[Read More…]
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கிராம நிர்வாக அலுவலர் பணியிடத்திற்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தால் இதுபோன்ற அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் பல்வேறு தேர்வுகளுக்கு[Read More…]
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது இன்று திடீராய்வு மேற்கொண்டார். காசநோய்ப்பிரிவு, தீவிர சிகிச்சைப்பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச்[Read More…]
மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் டாக்டர். தரேஸ் அஹமது தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது மனித உரிமைகளை பாதுகாப்பதற்காகவும்,[Read More…]
மாவட்ட முதன்மை கல்வி அலுவகத்தில் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: நடைபெற்று முடிந்த செப்டம்பர்- அக்டோபர் 2015 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தங்களது அசல்[Read More…]
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; 2015-2016-ஆம் ஆண்டிற்கான ராஜீவ்காந்தி கேல் அபியான் (ஆ.ஜி.கே.ஏ.) திட்டத்தின்கீழ் மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வரும்[Read More…]
வெளிநாடுகளில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களின் உயிர் மற்றும் உடைமைகளைக் காக்க மத்திய அரசு அனைத்துவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென நாடாளுமன்றத்தில் அஇஅதிமுக உறுப்பினர் மா.சந்திரகாசி வலியுறுத்தினார். நாடாளுமன்ற குளிர்கால[Read More…]
பெரம்பலூர் தொகுதி மக்களின் நீண்டநாள் கனவான அரியலூர் – நாமக்கல் இடையேயான புதிய ரெயில் திட்டத்தினை மத்திய அரசு உடனடியாக செயல்படுத்த பெரம்பலூர் எம்.பி ஆர்.பி.மருதராஜா நாடாளுமன்றத்தில்[Read More…]
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வ.களத்தூர் தர்மாம்பிகை உடனுறை தர்மபுரீஸ்வரர் கோவில் திருப்பணிகள் செய்து, கடந்த 48 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மறுகும்பாபிஷேகம் இன்று[Read More…]
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த பெண் நேற்றிரவு உயிரிழந்தார். குன்னம் அருகேயுள்ள துங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மனைவி தமிழ்திலகம்[Read More…]
kaalaimalar2@gmail.com |
9003770497 This function has been disabled for News - Kalaimalar.