Articles by: RAJA

இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு நேற்று இரவு தற்கொலை செய்துகொண்டார். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட திருவிளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர்[Read More…]

by December 10, 2015 0 comments Perambalur

கிராம நிர்வாக அலுவலர் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு : மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கிராம நிர்வாக அலுவலர் பணியிடத்திற்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தால் இதுபோன்ற அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் பல்வேறு தேர்வுகளுக்கு[Read More…]

by December 10, 2015 0 comments Perambalur
ஆறு மணி நேரத்தில் இரத்தத்தில் உள்ள கிருமியை கண்டறியும் துரித இரத்த பரிசோதனை கருவியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஆறு மணி நேரத்தில் இரத்தத்தில் உள்ள கிருமியை கண்டறியும் துரித இரத்த பரிசோதனை கருவியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது இன்று திடீராய்வு மேற்கொண்டார். காசநோய்ப்பிரிவு, தீவிர சிகிச்சைப்பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச்[Read More…]

by December 10, 2015 0 comments Perambalur
மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தலைமையில் நடந்தது.

மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தலைமையில் நடந்தது.

மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் டாக்டர். தரேஸ் அஹமது தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது மனித உரிமைகளை பாதுகாப்பதற்காகவும்,[Read More…]

by December 10, 2015 0 comments Perambalur

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு செப்டம்பர்- அக்டோபர் 2015 அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்: கனமழையால் நீட்டிப்பு

மாவட்ட முதன்மை கல்வி அலுவகத்தில் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: நடைபெற்று முடிந்த செப்டம்பர்- அக்டோபர் 2015 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தங்களது அசல்[Read More…]

by December 10, 2015 0 comments Perambalur
ராஜீவ்காந்தி கேல் அபியான் (ஆர்.ஜி.கே.ஏ.) திட்டத்தின்கீழ் மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் – மாவட்ட ஆட்சியர் தகவல்

ராஜீவ்காந்தி கேல் அபியான் (ஆர்.ஜி.கே.ஏ.) திட்டத்தின்கீழ் மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் – மாவட்ட ஆட்சியர் தகவல்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; 2015-2016-ஆம் ஆண்டிற்கான ராஜீவ்காந்தி கேல் அபியான் (ஆ.ஜி.கே.ஏ.) திட்டத்தின்கீழ் மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வரும்[Read More…]

by December 10, 2015 0 comments Perambalur
வெளிநாடுகளில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களின் உயிர் மற்றும் உடைமைகளைக் காக்க மத்திய அரசு அனைத்துவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்: நாடாளுமன்றத்தில் எம்.பி மா.சந்திரகாசி வலியுறுத்தினார்.

வெளிநாடுகளில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களின் உயிர் மற்றும் உடைமைகளைக் காக்க மத்திய அரசு அனைத்துவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்: நாடாளுமன்றத்தில் எம்.பி மா.சந்திரகாசி வலியுறுத்தினார்.

வெளிநாடுகளில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களின் உயிர் மற்றும் உடைமைகளைக் காக்க மத்திய அரசு அனைத்துவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென நாடாளுமன்றத்தில் அஇஅதிமுக உறுப்பினர் மா.சந்திரகாசி வலியுறுத்தினார். நாடாளுமன்ற குளிர்கால[Read More…]

by December 9, 2015 0 comments Perambalur
அரியலூர் – நாமக்கல் புதிய ரயில் பாதை திட்டம் , பட்ஜெட்டில் அறிவிக்க கோரி நாடாளுமன்றத்தில் எம்.பி. மருதராஜா கோரிக்கை

அரியலூர் – நாமக்கல் புதிய ரயில் பாதை திட்டம் , பட்ஜெட்டில் அறிவிக்க கோரி நாடாளுமன்றத்தில் எம்.பி. மருதராஜா கோரிக்கை

பெரம்பலூர் தொகுதி மக்களின் நீண்டநாள் கனவான அரியலூர் – நாமக்கல் இடையேயான புதிய ரெயில் திட்டத்தினை மத்திய அரசு உடனடியாக செயல்படுத்த பெரம்பலூர் எம்.பி ஆர்.பி.மருதராஜா நாடாளுமன்றத்தில்[Read More…]

by December 9, 2015 0 comments Perambalur
போலீசார் கெடுபிடியால் மறுகும்பாபிசேகம் நிறுத்தி வைப்பு: வருத்தம் தெரிவித்ததால் நாளை கும்பாபிசேகம் நடக்கிறது.

போலீசார் கெடுபிடியால் மறுகும்பாபிசேகம் நிறுத்தி வைப்பு: வருத்தம் தெரிவித்ததால் நாளை கும்பாபிசேகம் நடக்கிறது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வ.களத்தூர் தர்மாம்பிகை உடனுறை தர்மபுரீஸ்வரர் கோவில் திருப்பணிகள் செய்து, கடந்த 48 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மறுகும்பாபிஷேகம் இன்று[Read More…]

by December 9, 2015 0 comments Perambalur

குடும்பத் தகராறில் விஷம் குடித்த பெண் சாவு

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த பெண் நேற்றிரவு உயிரிழந்தார். குன்னம் அருகேயுள்ள துங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மனைவி தமிழ்திலகம்[Read More…]

by December 9, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!