பெரம்பலூர் ஐ.ஓ.பி வங்கி சார்பில் இலவச கார் ஓட்டுனர் பயிற்சி
பெரம்பலூரில் உள்ள ஐஓபி (IOB) கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் (பொ) வெளியிட்ட அறிக்கை : மேற்கண்ட பயிற்சி மையத்தில் 2016ம் வருடம் ஜூன்[Read More…]
பெரம்பலூரில் உள்ள ஐஓபி (IOB) கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் (பொ) வெளியிட்ட அறிக்கை : மேற்கண்ட பயிற்சி மையத்தில் 2016ம் வருடம் ஜூன்[Read More…]
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு : கர்நாடகா மாநிலம், பிடார் மாவட்டம், ஹம்னாபாத் தாலுகா மொல்கேரா கிராமத்தில் பறவைக் காய்ச்சல் நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது.[Read More…]
பெரம்பலூர் அருகே ஏரியில் மீன் பிடிக்க சென்ற சிறுவன் நீரில் தவறி விழுந்ததில் மூழ்கி பலியானான். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் அத்தியூரை சேர்ந்தவர் மூப்பன் மகன்[Read More…]
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நந்தக்குமார் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட மின் ஆளுமை சங்கம் மூலமாக மொத்தம் 162 அரசு இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன.[Read More…]
பெரம்பலூர், ஜூன்.3 – பெரம்பலூரில் வழக்கறிஞருக்கு ரூ.10ஆயிரம் இழப்பீட்டு தொகை வழங்குமாறு, செல்போன் விற்பனை நிறுவனம் மற்றும் காப்பீட்டு நிறுவனத்திற்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. பெரம்பலூர்[Read More…]
பெரம்பலூர் அருகே வேலை கிடைக்காததால் வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அனுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்து மகன் ரகுராம்(20).இவர்[Read More…]
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அரசு பொது மருத்துவமனையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பாக 160 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன்,[Read More…]
பெரம்பலூர் அருகே பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த பள்ளி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தாரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம்[Read More…]
பெரம்பலூர் மாவட்டத்தில் 2016-2017-ஆம் ஆண்டிற்குரிய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் திட்டங்கள் மூலம் கடன் பெற விரும்புவோர் விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல[Read More…]
பெரம்பலூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை கிராமத்தில் உள்ள சுங்கச் சாவடியில் தானியங்கி (FASTAG ) வழித் தட சேவையை தனலட்சுமி சீனிவாசன்[Read More…]
This function has been disabled for News - Kalaimalar.