Cancel the NEET Exam : a hunger strike demanding the VCK in perambalur

பெரம்பலூர் : நீட் தேர்வினை ரத்து செய்ய கோரி கோவில்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவ-மாணவிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!