Perambalur

அனைத்து சாதியினரையும் நகை மதீப்பிட்டாளராக அங்கீகரிக்க வேண்டும்.

அனைத்து சாதியினரையும் நகை மதீப்பிட்டாளராக அங்கீகரிக்க வேண்டும்.

பெரம்பலூர்: நகை மதீப்பீட்டளர் பயிற்சி பெற்ற அனைவரையும் அரசு வங்கிகளில் நகை மதீப்பிட்டாளராக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை[Read More…]

by June 4, 2015 0 comments Perambalur
குழந்தை திருமணம்: மணமகன் உட்பட 5 பேர் மீது வழக்கு

குழந்தை திருமணம்: மணமகன் உட்பட 5 பேர் மீது வழக்கு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே குழந்தை திருமணத்தில் ஈடுபட்ட மணமகன் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம்[Read More…]

by June 3, 2015 0 comments Perambalur
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர்: குரும்பலூர் அரசு ஆரம்ப சுகாதா நிலையம், ஈச்சம்பட்டி அரசு துணை சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) ப.மதுசூதன் நேரில் பார்வையிட்டார். தமிழக[Read More…]

by June 3, 2015 0 comments Perambalur
ஆலத்தூர் வட்டாச்சியர் அலுவலகத்தை முதல்வர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்

ஆலத்தூர் வட்டாச்சியர் அலுவலகத்தை முதல்வர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூரில் ரூ.2 கோடியே 2 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பீட்டில் தரைதளம், முதல் தளத்துடன் கட்டப்பட்ட வட்டாச்சியர் அலுவலகத்தினை நேற்று (02.06.2015) சென்னை[Read More…]

by June 3, 2015 0 comments Perambalur

ஆடு மேய்க்க சென்ற மூதாட்டி கிணற்றில் தவறி விழுந்து சாவு

பெரம்பலூர்: ஆலத்தூர் அருகேயுள்ள இலுப்பைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மனைவி நாகம்மாள் (75). நேற்று செவ்வாய்க்கிழமை ஆடு மேய்க்க சென்ற நாகம்மாள் மாலை வரை வீட்டுக்கு திரும்பி[Read More…]

by June 3, 2015 0 comments Perambalur

பள்ளி மாணவி தற்கொலை

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். அகரம்சீகூர் அருகேயுள்ள ஒகளூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள்[Read More…]

by June 3, 2015 0 comments Perambalur

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தை கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தையை, பெரம்பலூர் மகளிர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கரூரை சேர்ந்தவர்[Read More…]

by June 3, 2015 0 comments Perambalur

சென்னை: கோயம்பேடு பஸ் நிலையத்தில் வைஃபை

சென்னை: கோயம்பேடு பேருந்து நியைத்திற்க தினமும் சுமார் 2லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக வைஃபை திட்டம் இன்னும் 10 தினங்களுக்குள் கிடைக்க தீவிரமாக பணிகள்[Read More…]

by June 3, 2015 0 comments Perambalur

மியான்மரில்(பர்மாவில்) அப்பாவி முஸ்லீம்கள் கொல்லப்படுவதை கண்டித்து – தமுமுக ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்:மியான்மரில்(பர்மாவில்) அப்பாவி முஸ்லீம்கள் கொல்லப்படுவதை கண்டித்தும், இப்பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் த.மு.மு.கவினர் ஆர்ப்பாட்டத்தில்[Read More…]

by June 2, 2015 0 comments Perambalur
பாலையூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் – 20 அடி நீள அலகு குத்தி பக்தர்கள் நேர்த்தி கடன்

பாலையூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் – 20 அடி நீள அலகு குத்தி பக்தர்கள் நேர்த்தி கடன்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அருகே உள்ள பாலையூரில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் 20 அடி நீள அலகு குத்தி பக்தர்கள் நேர்த்தி கடன்[Read More…]

by June 2, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!