Perambalur

வேப்பந்தட்டை அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியில் சேர்ந்து வேலை செய்யாமல் இருந்த 250 பயனாளிகள் அட்டை பறிமுதல் வட்டார வளர்ச்சி அதிகாரி நடவடிக்கை

வேப்பந்தட்டை அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியில் சேர்ந்து வேலை செய்யாமல் இருந்த 250 பயனாளிகள் அட்டை பறிமுதல் வட்டார வளர்ச்சி அதிகாரி நடவடிக்கை

பெரம்பலூர் : வேப்பந்தட்டை ஒன்றியம் அனுக்கூர் ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியில் சேர்ந்து வேலை செய்யாமல் இருந்த 250 பயனாளிகளின் அட்டைகளை வட்டார[Read More…]

by July 1, 2015 0 comments Perambalur

வேப்பந்தட்டை அருகே இளம்பெண் மாயம்

பெரம்பலூர் : வேப்பந்தட்டையை அடுத்துள்ள நூத்தப்பூரை சேர்ந்தவர் முதலி . இவரது மகள் வினோதினி (வயது 20). இவர் 10 வகுப்பு படித்து முடித்து விட்டு கடந்த[Read More…]

by June 30, 2015 0 comments Perambalur
ஆல்மைட்டி வித்யாலயா பள்ளி முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா

ஆல்மைட்டி வித்யாலயா பள்ளி முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பள்ளி முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே புதிதாக தொடங்கப்பட்டுள்ளது மதுராம்பிகா கல்வி[Read More…]

by June 30, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில் 2 ஆசிரியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற மற்றும் பள்ளி வேலையில் சொந்த வேலைக்காக மாணவர்களை வெளியே அனுப்பிய 2 ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை[Read More…]

by June 30, 2015 0 comments Perambalur

சாலையோர வியாபாரத்துக்கு இடம் ஒதுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் : பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள நாராயணசாமி சிலை அருகே , சாலையோர வியாபாரத்துக்கு இடம் ஒதுக்கீடு செய்யக்கோரி சி.ஐ.டி.யூ சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்[Read More…]

by June 30, 2015 0 comments Perambalur

பெட்ரோல் 31 பைசா, டீசல் 71 பைசா விலை குறைந்தது

பெட்ரோல் 31 பைசாவும், டீசல் 71 பைசா விலையும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் விலை குறைக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது. Share[Read More…]

by June 30, 2015 0 comments Perambalur

வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் சாவு

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 பேர் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தனர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அழகுமுத்து[Read More…]

by June 30, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில் விஷம் குடித்து 2 பேர் சாவு

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில், வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் விஷம் குடித்து திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமையில் தற்கொலை செய்துகொண்டனர். பெரம்பலூர் அருகேயுள்ள நொச்சியம் கிராமத்தை சேர்ந்தவர்[Read More…]

by June 30, 2015 0 comments Perambalur

கல்வி உதவித் தொகை பெற சிறுபான்மையினருக்கு அழைப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தல் பள்ளிகளில் கல்வி உதவித்தொகை பெற சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் (பொ) மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:[Read More…]

by June 30, 2015 0 comments Perambalur

பெரம்பலூரில் அதிமுகவினர் கொண்டாட்டம்

படவிளக்கம்: சென்னை ஆர்.கே நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா வெற்றிப்பெற்றதை கொண்டாடும் விதமாக பெரம்பலூரில் எம்பி மருதராஜா பொதுமக்களுக்கு இனிப்பு வழங்குகிறார். அருகில் நகராட்சி[Read More…]

by June 30, 2015 0 comments Perambalur

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!