Perambalur

டிச.11 ம் தேதி மாதந்திர விளையாட்டு போட்டிகள் நடக்கிறது : ஆட்சியர்

டிச.11 ம் தேதி மாதந்திர விளையாட்டு போட்டிகள் நடக்கிறது : ஆட்சியர்

மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் 11.12.2015 அன்று மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சியர் தகவல். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஆட்சித் தலைவர் விடுத்துள்ள[Read More…]

by December 8, 2015 0 comments Perambalur
இந்திய மருத்துவர்கள் கழகம், மருந்து வணிகர்கள், தலைமை ஆசிரியர்கள் சங்கங்கள் 2.30லட்சம் மதிப்பிலான மருந்துப்பொருட்களை சென்னை வெள்ள நிவாரண உதவிக்காக மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தனர்.

இந்திய மருத்துவர்கள் கழகம், மருந்து வணிகர்கள், தலைமை ஆசிரியர்கள் சங்கங்கள் 2.30லட்சம் மதிப்பிலான மருந்துப்பொருட்களை சென்னை வெள்ள நிவாரண உதவிக்காக மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தனர்.

சென்னையில் வரலாறு காணாத அளவில் பெய்த கனமழையினால் பொதுமக்கள் தங்களின் இருப்பிடங்களை இழந்து, உண்ண உணவின்றி தவித்து வருவதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு பொதுமக்களும், தன்னார்வலர்களும்,[Read More…]

by December 8, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக வேகமாக நிரம்பி வரும் நீர்நிலைகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ்அஹமது ஆய்வு

பெரம்பலூரில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக வேகமாக நிரம்பி வரும் நீர்நிலைகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ்அஹமது ஆய்வு

பெரம்பலூரில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக வேகமாக நிரம்பி வரும் நீர்நிலைகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ்அஹமது இன்று பார்வையிட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும்[Read More…]

by December 8, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்! வழங்குவோர் ஸ்ரீ கோகுலம் ஜீவல்ஸ்

பெரம்பலூரில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்! வழங்குவோர் ஸ்ரீ கோகுலம் ஜீவல்ஸ்

ஸ்ரீ கோகுலம் ஜீவல்ஸ் தங்கம் வெள்ளி விலை நிலவரம் 22 கேரட் தங்கம் கிராம் ஒன்று ரூ.2405/- பவுன் (8 கிராம்): ரூ.19,240/- வெள்ளி கிராம் ஒன்று[Read More…]

by December 8, 2015 0 comments Perambalur
சென்னை வெள்ளச் சேத பணிகளை கணெக்கெடுக்க பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அலுவலர்கள் சென்றனர்.

சென்னை வெள்ளச் சேத பணிகளை கணெக்கெடுக்க பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அலுவலர்கள் சென்றனர்.

சென்னையில் தொடர்மழை காரணமாக பாதிக்கப்பட்ட வெள்ளச்சேதங்களை கணக்கெடுக்கவும், துப்புரவு பணிகளை மேற்கொள்ளவும், தமிழக அரசு உத்தரவுப்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அனுப்பி வைக்கப்பட்ட வருவாய் துறை அலுவலர்கள், ஊரக[Read More…]

by December 8, 2015 0 comments Perambalur
சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்கள் நலவாரியத்தின் மூலம் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ்அஹமது தகவல்.

சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்கள் நலவாரியத்தின் மூலம் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ்அஹமது தகவல்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களின் 10-ஆம் வகுப்பு படித்துவரும் பெண் குழந்தைகள், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி[Read More…]

by December 8, 2015 0 comments Perambalur

தேர்வுகள் ஒத்தி வைப்பு: முதன்மைக் கல்வி அலுவலகம்

பெரம்பலூர்: 2015ல் அரசுத் தொழில் நுட்பத் (இசை,ஓவியம், தையல்) தேர்வுகள், தொடர் மழையின் காரணமாக 3.12.2015 முதல் 9.12.2015 வரையில் நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது.[Read More…]

by December 8, 2015 0 comments Perambalur
மின் விபத்துகளைத் தவிர்க்க 9 குறிப்புகள்: மின்வாரியம் அறிவிப்பு

மின் விபத்துகளைத் தவிர்க்க 9 குறிப்புகள்: மின்வாரியம் அறிவிப்பு

மின் விபத்துகளைத் தவிர்க்க 9 குறிப்புகள்: மின்வாரியம் அறிவிப்பு மழைநீர் வடிந்த பிறகு மின்சாரம் வழங்கப்பட்ட பகுதிகளில் மின்விபத்துக்களைத் தவிர்க்க மின்நுகர்வோர்கள் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டியது குறித்து[Read More…]

by December 7, 2015 0 comments Perambalur
வண்ணாரம்பூண்டி ஏரியில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்த ஊராட்சி ஊழியர்கள்

வண்ணாரம்பூண்டி ஏரியில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்த ஊராட்சி ஊழியர்கள்

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூர் அருகே உள்ள வண்ணாரம்பூண்டி ஏரியில் ஏற்பட்ட உடைப்பை ஊராட்சி ஊழியர்கள், எந்திரங்கின் உதவியுடன் உடைப்பை மறுசீரமைப்பு செய்தனர். Share on: WhatsApp

by December 7, 2015 0 comments Perambalur
முதலமைச்சரின் வெள்ள நிவாரண உதவிக்கு ஓய்வு பெற்ற காவலர்கள் நலச் சங்கத்தின் சார்பாக ரூ.50 ஆயிரம் வழங்கினர்.

முதலமைச்சரின் வெள்ள நிவாரண உதவிக்கு ஓய்வு பெற்ற காவலர்கள் நலச் சங்கத்தின் சார்பாக ரூ.50 ஆயிரம் வழங்கினர்.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தமிழக முதலமைச்சரின் நிவாரண உதவிக்கு ஓய்வு பெற்ற காவலர்கள் நலச் சங்கத்தின் சார்பாக ரூ.50,000 வரைவோலையினை மாவட்ட ஆட்சியர்[Read More…]

by December 7, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!