Perambalur

லோடு ஆட்டோ மோதியதில் விவசாயி சாவு

பெரம்பலூர் : வேப்பந்தட்டை அருகே செவ்வாய்க்கிழமை இன்று இரவு மோட்டார் சைக்கிள் மீது லோடு ஆட்டோ மோதியதில் விவசாயி உயிரிழந்தார். வேப்பந்தட்டை அருகேயுள்ள உடும்பியம் கிராமத்தை சேர்ந்தவர்[Read More…]

by July 14, 2015 0 comments Perambalur

எரிந்த நிலையில் 2 வயது குழந்தையுடன் தாய் சடலம், கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை

பெரம்பலூர்: வ.களத்தூர் அருகே எரிந்த நிலையில் இரண்டு வயது குழந்தையுடன் தாய் இறந்து கிடந்த சம்பவம் தற்கொலையா? கொலையா? என வி.களத்தூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். பெரம்பலூர்[Read More…]

by July 14, 2015 0 comments Perambalur
“டிரீம்ஸ் கேசுவல் வேர்” ஆயத்த ஆடை கடை திறப்பு விழா இன்று நடந்தது

“டிரீம்ஸ் கேசுவல் வேர்” ஆயத்த ஆடை கடை திறப்பு விழா இன்று நடந்தது

பெரம்பலூர் : இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணி அளவில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முன்புறம் உள்ள பி.ஆர். காம்ளக்சில் “டிரீம்ஸ் கேசுவல் வேர்” என்னும்[Read More…]

by July 13, 2015 0 comments Perambalur

பெரம்பலூரில் போலீசுக்கு எதிரான வழக்கறிஞர்கள் போராட்டம் : காவல்துறை அதிகாரிகள் சமரசம்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த வெண்பாவூர் தேவராஜன் மீது நிலப்பிரச்சினை தொடர்பாகவும், இளங்கோவன், அண்ணாதுரை ஆகியோர் மீது பொய்[Read More…]

by July 13, 2015 0 comments Perambalur

புத்தாக்க அறிவியல் கண்காட்சி பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாளை காலை 9.00 மணிக்கு நடைபெறுகிறது

2014-15ஆம் கல்வி ஆண்டிற்குரிய புத்தாக்க அறிவியல் கண்காட்சி பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாளை காலை 9.00 மணிக்கு நடைபெறுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில்[Read More…]

by July 13, 2015 0 comments Perambalur
சர்க்கஸிற்கு அழைத்து செல்லுவதாக கூறி 4 குழந்தைகள் கடத்தல்: காவல் நிலையம் முற்றுகை , குழந்தைகள் பெற்றோர்க்கு போன் செய்ததால் போலீசார் உடனடியாக மீட்டனர்.

சர்க்கஸிற்கு அழைத்து செல்லுவதாக கூறி 4 குழந்தைகள் கடத்தல்: காவல் நிலையம் முற்றுகை , குழந்தைகள் பெற்றோர்க்கு போன் செய்ததால் போலீசார் உடனடியாக மீட்டனர்.

மங்கலமேடு காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள். பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு அருகே ஞாயிற்றுக்கிழமை இன்று மாலை விளையாடிக்கொண்டிருந்த பள்ளி மாணவிகள் 4[Read More…]

by July 12, 2015 0 comments Perambalur

தலையை காப்பாற்ற தலைகவசம் அவசியம் , தலைமுறைகளை காப்பாற்ற மதுக்கடைகளை மூட வேண்டியது அவசியம் – வைரமுத்து

சென்னை : திரைப்பட பாடலாசியரியரும் கவிஞருமான வைரமுத்துவின் பிறந்த நாள் இன்று (ஜுன்.12) கவிஞர்களின் திருநாளாக கொண்டாப்படுகிறது. கவிஞர் வைரமுத்து தனது பிறந்த நாளில் சிறந்த கவிஞர்[Read More…]

by July 12, 2015 0 comments Perambalur
நாளை காலை “டிரீம்ஸ் கேசுவல் வேர்” திறப்பு விழா நடைபெறுகிறது

நாளை காலை “டிரீம்ஸ் கேசுவல் வேர்” திறப்பு விழா நடைபெறுகிறது

பெரம்பலூர் : நாளை (திங்கட்கிழமை) ஜுன்.13 ஆம் தேதி காலை 9 மணி அளவில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முன்புறம் உள்ள பி.ஆர். காம்ளக்சில் “டிரீம்ஸ்[Read More…]

by July 12, 2015 0 comments Perambalur

கருணை அடிப்படையில் பணி வரன்முறை ஆணை வழங்க வலியுறுத்தி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

பெரம்பலூர் : கருணை அடிப்படையில் பணி வரன்முறை ஆணை வழங்க வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்,[Read More…]

by July 12, 2015 0 comments Perambalur

வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 பேர் சாவு

பெரம்பலூர், 12: பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 பேர் உயிரிழந்தனர். பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் 3-வது வார்டை சேர்ந்தவர் கந்தசாமி மகன்[Read More…]

by July 12, 2015 0 comments Perambalur

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!