Perambalur

வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில், வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் விஷம் குடித்து வியாழக்கிழமை இன்று தற்கொலை செய்துகொண்டனர். பெரம்பலூர் அருகே உள்ள மேலப்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர்[Read More…]

by June 18, 2015 0 comments Perambalur

சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையம் துவக்க விழா

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே எசனை கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை சென்னை தனியர் அறக்கட்டளை சார்பில் மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையம்[Read More…]

by June 17, 2015 0 comments Perambalur

Flash news:

பெரம்பலூர்: தொண்மாந்துறை பிரிவு சாலை அன்னை பள்ளி கட்டிட விபத்து வழக்கில் பொறியாளர் தினகரன், மேஸ்திரி மயிலாடுதுறையை சேர்ந்த சேரன் ஆகிய 2 பேர் அரும்பாவூர் போலீசில்[Read More…]

by June 17, 2015 0 comments Perambalur

குன்னம் அருகே வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தி, வேறொரு பெண்ணை திருமணம் செய்த கணவன் உள்பட 3 பேர் கைது

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தி, வேறொரு பெண்ணை திருமணம் செய்த கணவன் உள்பட 3 பேரை மகளிர் போலீஸார் இன்று[Read More…]

by June 17, 2015 0 comments Perambalur

கேபிள் டி.வி ஆப்ரேட்டரை கைது செய்ய நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

பெரம்பலூர்: கேபிள் டி.வி இணைப்புக்கான முன் வைப்புத் தொகையை தர மறுத்த ஆப்ரேட்டரை கைது செய்ய பெரம்பலூர் நுகர்வோர் நீதிமன்றம் புதன்கிழமை இன்று உத்தரவிட்டது. அரியலூர் மாவட்டம்,[Read More…]

by June 17, 2015 0 comments Perambalur

பேரளி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள் மின் தடை

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், பேரளி துணை மின் நிலையத்துக்குள்பட்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் கி. மாணிக்கம் தெரித்துள்ளார்.[Read More…]

by June 17, 2015 0 comments Perambalur

எலக்ட்ரிக்கல், பம்ப்செட் பழுது நீக்கல் இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் : பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு மையம் மூலம் அளிக்கப்படும் எலக்ட்ரிக்கல் மற்றும் பம்ப்செட் நீக்குவது தொடர்பான இலவச பயிற்சி பெற[Read More…]

by June 17, 2015 0 comments Perambalur
மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி

மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி

பெரம்பலூர்: பெரம்பலூர் துறைமங்கலம் இலங்கை அகதி முகாமை சேர்ந்தவர் டேவிட் மகன் பிரான்சீஸ் நெப்போலியன்,(35), பெயிண்டரான இவர் துறைமங்கலம் சிவன்கோயில் தெருவில் உள்ள நேரு என்பவரது வீட்டில்[Read More…]

by June 17, 2015 0 comments Perambalur

10 ஆம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

பெரம்பலூர்: 10 ஆம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை இணையம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி தெரிவித்துள்ளார்.[Read More…]

by June 17, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் அருகே சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தார். பெரம்பலூர் அருகே உள்ள ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோகன் மகன் கதிரவன்(9). சற்று மன வளர்ச்சி[Read More…]

by June 17, 2015 0 comments Perambalur

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!