Perambalur

பெரம்பலூர் விளையாட்டு மைதானத்தில் சர்வதேச யோகா தினம்

பெரம்பலூர் விளையாட்டு மைதானத்தில் சர்வதேச யோகா தினம்

பெரம்பலூர்: சர்வதேச உலக யோகா தினத்தை முன்னிட்டு மாவட்ட விளையாட்டு மைதானத்தில் யோகசன பயிற்சி வகுப்பில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். உலக[Read More…]

by June 21, 2015 0 comments Perambalur
வேப்பந்தட்டையில் வேதமாரியம்மன் கோவில் திருவிழா

வேப்பந்தட்டையில் வேதமாரியம்மன் கோவில் திருவிழா

பெரம்பலூர் : வேப்பந்தட்டை வேதமாரியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் திருவிழா கடந்த வெள்ளிக் கிழமை சுவாமி குடியழைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து இன்று வேதமாரியம்மனுக்கு[Read More…]

by June 21, 2015 0 comments Perambalur

பெரம்பலூரில் இன்றைய நிகழ்ச்சிகள்

சேவைச் செய்திகள்: பெரம்பலூர் நகரில் இன்று (ஜுன்.21 ) ஞாயிறு …., பள்ளி கல்லூரிகளில் சர்வதேச யோகா தினம் ரோவர் கல்லூரியில் யோகா தினம் பெரம்பலூர் சாய்பாபா[Read More…]

by June 21, 2015 0 comments Perambalur

வேப்பந்தட்டை அருகே விவசாயி வீட்டில் பட்டப்பகலில் துணிகர திருட்டு

பெரம்பலூர் : வேப்பந்தட்டை அருகே விவசாயி வீட்டில் 3 பவுன் நகை மற்றும் ரூ. 11 ஆயிரம் ரொக்கத்தை பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து திருடி சென்றவர்களை[Read More…]

by June 20, 2015 0 comments Perambalur

குரும்பாலூர் அருகே சாக்கடை கால்வாயில் 5 மாத ஆண் குழந்தையின் கரு: போலீஸ் விசாரணை

பெரம்பலூர்: பெரம்பலுர் அருகே சாக்கடை கால்வாயில் ஐந்து மாத ஆண் குழந்தையின் கரு கிடந்தது குறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். பெரம்பலூர் அருகே உள்ள[Read More…]

by June 20, 2015 0 comments Perambalur

பெரம்பலூரில் இன்றைய நிகழ்ச்சிகள்

பெரம்பலூர்: சேவைச் செய்திகள் : பெரம்பலூர் மாவட்டம் பிரம்மதேசசம் ஊராட்சி வி.ஆர்.எஸ்.புரம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற உள்ளது. பெரம்பலூர் மாவட்டம் ஆய்க்குடி கிராமத்தில் மாரியம்மன்[Read More…]

by June 20, 2015 0 comments Perambalur

பேரூராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர்ஆய்வு

பெரம்பலூர்: குரும்பலூர், பூலாம்பாடி மற்றும் அரும்பாவூர் பேரூராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடப்பணிகள் மற்றும் குடிநீர் திட்டப் பணிகளை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) ப.மதுசூதன்[Read More…]

by June 19, 2015 0 comments Perambalur

வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவர் சாவு

பெரம்பலூர், ஜூன் 19: பெரம்பலூர் மாவட்டத்தில் வியாழன், வெள்ளிக்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் ஓய்வுபெற்ற சுகாதாரத்துறை அலுவலர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். பெரம்பலூர் -எளம்பலூர்[Read More…]

by June 19, 2015 0 comments Perambalur

மாற்றுத் திறனாளிகளுக்கான பகல் நேர பராமரிப்பு மையத்தை ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் எசனை மற்றும் தழுதாழை ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான இயன்முறை மருத்துவ உபகரணங்களுடன் கூடிய பகல் நேர பராமரிப்பு மையத்தினை மாவட்ட[Read More…]

by June 18, 2015 0 comments Perambalur

கிராம ஊராட்சிகளில் கோழிப்பண்ணைகள் அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கறிக்கோழிப் பண்ணைகள் அபிவிருத்தி திட்டமானது 2012 – ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 2015-16ம் ஆண்டில் 50 கறிக்கோழி பண்ணைகள்[Read More…]

by June 18, 2015 0 comments Perambalur

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!