பெரம்பலூர் அருகே மரத்தில் கார் மோதி சிறுவன் உள்பட நாமக்கல் மாவட்த்தைச் 3 பேர் பலி
பெரம்பலூர் அருகே இன்று இரவு சாலையோர மரத்தில் கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 வயது சிறுவன் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம்,[Read More…]
பெரம்பலூர் அருகே இன்று இரவு சாலையோர மரத்தில் கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 வயது சிறுவன் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம்,[Read More…]
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடஉள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை தேர்தல் பொது பார்வையாளர் வி.என்.விஷ்ணு முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான க.நந்தகுமார் இன்று மாவட்ட[Read More…]
பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்ட மன்ற தொகுதிகளில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் பெரம்பலூர்[Read More…]
12ஆம் வகுப்பு தேர்வில் பெரம்பலூர் மாவட்ட அளவில் ஸ்ரீராமக்கிருஷ்ணா பள்ளி மாணவர்கள் முதல் மூன்று இடங்களை வென்றனர். நடந்த 12ம் வகுப்பு தேர்வில் பெரம்பலூர் மாவட்ட அளவில்[Read More…]
பெரம்பலூர் சட்ட மன்றத் தொகுதியில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 389 வாக்குகளில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 005 வாக்குகள் இன்று மழையிலும் பதிவானது. இது[Read More…]
பிளஸ் பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை (மே 17) 10.30 முதல் 11 மணிக்குள் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த[Read More…]
சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர், சந்திரகாசி, பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பெருமத்தூர் கிராமத்தில் வாக்களித்தார். Share on: WhatsApp
முன்னாள் அமைச்சரும் திமுக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமான ஆ.இராஜா பெரம்பலூர் அருகே உள்ள வேலூரில் வாக்களித்த போது எடுத்தப்படம். Share on: WhatsApp
பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.பி. மருதைராஜா, பெரம்பலூர் அருகே உள்ள ரெங்கநாதபுரம் கிராமத்தில் வாக்களித்தார். Share on: WhatsApp
குன்னம் தொகுதி அதிமுக வேட்பாளரும், அதிமுகவின் பெரம்பலூர் மாவட்ட செயலாளருமான ஆர்.டி.இராமச்சந்திரன் பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை கிராமத்தில் வாக்களித்த போது எடுத்தப்படம் Share on: WhatsApp
kaalaimalar2@gmail.com |
9003770497 This function has been disabled for News - Kalaimalar.