Perambalur

நடைபெறவுள்ள சட்ட மன்றப் பொதுத் தேர்தலில் 3,348 அலுவலர்களும், பாதுகாப்பபு பணியில் 1243 நபர்களும் ஈடுபடவுள்ளனர் – மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்

நடைபெறவுள்ள சட்ட மன்றப் பொதுத் தேர்தலில் 3,348 அலுவலர்களும், பாதுகாப்பபு பணியில் 1243 நபர்களும் ஈடுபடவுள்ளனர் – மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்

மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான நந்தகுமார் விடுத்துள்ள தகவல்: வரும் 16 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை சுமூகமாகவும், நேர்மையான முறையிலும் நடத்திட பல்வேறு[Read More…]

by May 12, 2016 0 comments Perambalur
வீதி எங்கும் பூரண கும்ப மரியாதை ! வீட்டுக்கு வீடு ஆரத்தி, வாசல்கள் தோறும் வரவேற்பு கோலங்கள் : சொந்த ஊர் வேட்பாளர் வாக்கு சேகரிக்க வந்த போது நல்லறிக்கை கிராம மக்கள் வரவேற்பு.

வீதி எங்கும் பூரண கும்ப மரியாதை ! வீட்டுக்கு வீடு ஆரத்தி, வாசல்கள் தோறும் வரவேற்பு கோலங்கள் : சொந்த ஊர் வேட்பாளர் வாக்கு சேகரிக்க வந்த போது நல்லறிக்கை கிராம மக்கள் வரவேற்பு.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்ட மன்ற தொகுதி திமுக வேட்பாளராக நல்லறிக்கை கிராமத்தை சேர்ந்த தங்க.துரைராஜ் வரும் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். கடந்த சுமார்[Read More…]

by May 12, 2016 0 comments Perambalur

பெரம்பலூர் அருகே உதவி ஆய்வாளர் திடீர் மரணம்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை வட்டம், அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தாமஸ் தர்மராஜ் (வயது56). இவர் பெரம்பலூர் ஆயுதப்படை போலீசில் உதவி ஆய்வாளராக ணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று[Read More…]

by May 12, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் அதிமுக பிரமுகர்கள் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை

பெரம்பலூர் மாவட்டத்தில் அதிமுக பிரமுகர்கள் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை

பெரம்பலூரில் அதிமுக பிரமுகர்கள் வீட்டில் பணம் இருப்பதாக வந்த தகவலையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் தீடீரென சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் புதிய மற்றும் பழைய[Read More…]

by May 11, 2016 0 comments Perambalur
அக்னி வெயிலில் மழை : மக்கள் மகிழச்சி

அக்னி வெயிலில் மழை : மக்கள் மகிழச்சி

பெரம்பலூரில் அக்னி நட்சத்திர வெயிலில் பொது மக்களை கடுமையாக வாட்டி வந்த நிலையில் இன்று திடீரென பெய்த மழையினால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த[Read More…]

by May 11, 2016 0 comments Perambalur
நீண்ட நாளைய கோரிக்கையான அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கொண்டு வந்ததோடு மட்டுமில்லாமல் 90 சதவீத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளோம் : அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் எசனையில் பேச்சு

நீண்ட நாளைய கோரிக்கையான அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கொண்டு வந்ததோடு மட்டுமில்லாமல் 90 சதவீத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளோம் : அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் எசனையில் பேச்சு

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தில் இன்று தனது கட்சியினருடன் வாக்குகளை சேகரித்த வேட்பாளர் தமிழ்ச்செல்வன் பேசியதாவது; கல் உடைக்கும் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர்கள்[Read More…]

by May 11, 2016 0 comments Perambalur
உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட அரசு நெல் கொள்முதல் நிலையத்தின் ரூ. 4 லட்சத்து 34 ஆயிரத்து 120 பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட அரசு நெல் கொள்முதல் நிலையத்தின் ரூ. 4 லட்சத்து 34 ஆயிரத்து 120 பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை

பெரம்பலூர் அருகே உரிய ஆவனங்கள் இன்றி இரு சக்கர வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 4 லட்சத்து 34 ஆயிரத்து 120 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்[Read More…]

by May 11, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்ட மன்றத் தொகுதிகளில் 141 வாக்குச்சாவடி மையங்களில் வெப் கேமரா

பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்ட மன்றத் தொகுதிகளில் 141 வாக்குச்சாவடி மையங்களில் வெப் கேமரா

பொருத்துவதற்காக மடிக்கணினிகளில் சாப்ட்வேர் பொருத்தும் பணி நடைபெற்றது அதன் விபரம் வருமாறு: பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்ட மன்றத் தொகுதிகளில் 141 வாக்குச்சாவடி மையங்களில் வெப் கேமரா[Read More…]

by May 11, 2016 0 comments Perambalur
உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் ரூ57லட்சத்து 74 ஆயிரத்து 875 மதிப்பிலான பணம், பொருட்கள் திரும்ப ஒப்படைப்பு

உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் ரூ57லட்சத்து 74 ஆயிரத்து 875 மதிப்பிலான பணம், பொருட்கள் திரும்ப ஒப்படைப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.64 லட்சத்து 66 ஆயிரத்து 332 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிய ஆவணங்கள்[Read More…]

by May 11, 2016 0 comments Perambalur
தனியார் ஜவுளிகடையில், 100 சதவீதம் வாக்கு பதிவை வலியுறுத்தும் விதமாக கைப்பைகளில் விழிப்புணர்வு

தனியார் ஜவுளிகடையில், 100 சதவீதம் வாக்கு பதிவை வலியுறுத்தும் விதமாக கைப்பைகளில் விழிப்புணர்வு

தமிழகத்தில் மே.16ந்தேதி நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தங்களின் வாக்குகளை நேர்மையான முறையில் 100 சதவீதம் பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக[Read More…]

by May 11, 2016 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!