Perambalur

சாலை விபத்தில், மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில், மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

பெரம்பலூர் : பெரம்பலூர் முத்து நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகாசன் (60). பெரம்பலூரில் உள்ள கிருஷ்ணா தியேட்டரில் மேனேஜராக பணியாற்றி வந்த இவர் கடந்த 30ம் தேதி[Read More…]

by September 3, 2015 0 comments Perambalur
ஆயுள் காப்பீட்டு கழக வாரவிழா

ஆயுள் காப்பீட்டு கழக வாரவிழா

பெரம்பலூர் : இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் ( எல்.ஐ.சி ) 59 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று, ஒவ்வொரு கிளையிலும் ஆயுள் காப்பீட்டு வாரவிழா[Read More…]

by September 3, 2015 0 comments Perambalur

காலைமலர் ஆப் தற்போது பிளே ஸ்டோரில் கிடைக்கிறது

நண்பர்களே ! வணக்கம், புளுடூத், மற்றும் மின்னஞ்சல் வழியாக காலைமலர் ஆண்ட்ராய்டு ஆப் பெற்று பயன்படுத்தி வரும் நண்பர்கள், uninstall செய்துவிட்டு புதிதாக பிளே ஸ்டோரில் Download[Read More…]

by September 2, 2015 0 comments Perambalur

கை.களத்தூர் அருகே தனியார் பள்ளி பேருந்து பள்ளத்தில் கவிந்து விபத்து.

பெரம்பலூர் : சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள மணிவிழுந்தான் பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இன்று மாலை பள்ளி முடிந்தவுடன் ஒரு பஸ்சில் சுமார் 50[Read More…]

by September 1, 2015 0 comments Perambalur
அங்கன்வாடியில் ஆட்சியர் ஆய்வு

அங்கன்வாடியில் ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம், வெங்கலம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவினை ஆட்சியர் தரேஸ் அஹமது பரிசோதித்த போது எடுத்தப்படம் Share on: WhatsApp

by September 1, 2015 0 comments Perambalur
மாணவர் விடுதியில் ஆட்சியர் ஆய்வு

மாணவர் விடுதியில் ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி அரசு மாணவர் விடுதியில் தயாரிக்கப்படும் உணவினை ஆட்சியர் தரேஸ் அஹமது ஆய்வு செய்த போது எடுத்தப்படம். Share on: WhatsApp

by September 1, 2015 0 comments Perambalur

செய்தித் துளிகள்:

பெரம்பலூர்: தமிழகம் முழுவதும் உள்ள 16549 பகுதி நேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக பணி நிரந்தரம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு கொடுத்தனர். மக்கள்[Read More…]

by August 31, 2015 0 comments Perambalur

கை.களத்தூர் அருகே மான்குட்டி சாவு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் காரியானூர் ஏரிக்கரையோரத்தில் இன்று காலை பிறந்து சில மணி நேரமே ஆன பெண் மான்குட்டி தத்தளித்துக் கொண்டு இருந்தது. இதனை அந்த[Read More…]

by August 31, 2015 0 comments Perambalur

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து : சந்தைக்கு பூ விற்க சென்ற பெண் சாவு – கணவன் படுகாயம்

பெரம்பலூர். வாலிகண்டபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சந்தைக்கு பூவிற்க சென்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கணவன் மருத்துவ[Read More…]

by August 31, 2015 0 comments Perambalur

அண்ணன் மீது வழக்குப் பதிவு செய்யாததால் காவல் நிலையத்தில் பூச்சி மருந்து குடித்த விவசாயி சாவு

பெரம்பலூர் மாவட்டம் பில்லாங்குளத்தை சேர்ந்தவர் தங்கராசு (52)இ இவரது சகோதரர் சின்னண்ணன் (60). இவர்களுக்கு அருகருகே விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு செல்லக்கூடிய பாதை தொடர்பாக[Read More…]

by August 31, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!